ஈஸ்டர் தாக்குதல்தாரிகளுடன் தொடர்புகளை பேணியோரே கைதாகின்றனர் – பாதுகாப்புச் செயலர் கமல் குணரத்ன

Posted by - April 18, 2020
கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரிகளுடன் தொடர்புகளை பேணிய நபர்களையே இப்போது கைது செய்துள்ளோம். இந்த குற்றத்தில் தொடர்புபட்ட…
Read More

நாளை திறக்கப்படுகின்றது தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம்!

Posted by - April 18, 2020
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்படவுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாளை…
Read More

நாட்டினை நாசமாக்க எம்மால் இடமளிக்க முடியாது – வைத்தியர் ஹரித அழுத்கே

Posted by - April 18, 2020
நாட்டினை நாசமாக எம்மால் இடமளிக்க முடியாது என சிறிலங்காவின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அழுத்கே தெரிவித்துள்ளார்.…
Read More

ஆதரவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அரசியல் இலாபம் பெறுவதற்கு இடமளிக்க முடியாது- மனோ

Posted by - April 18, 2020
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு எதிர்க் கட்சிகளால் வழங்கப்படும் ஆதரவைப் பயன்படுத்தி சிறிலங்கா அரசாங்கம் அரசியல் இலாபம் அடைவதற்கு இடமளிக்க முடியாது…
Read More

சிறிலங்காவில் 20 ஆம் திகதி 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம்…
Read More

சிறிலங்காவில்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு!

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 248 ஆக…
Read More

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட நடவடிக்கை!

Posted by - April 18, 2020
உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம்…
Read More

சிறிலங்காவில் நான்கு அடி நீளமுள்ள சிறுத்தைபுலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டது

Posted by - April 18, 2020
சிறிலங்காவின் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் நான்கு அடி நீளம் கொண்ட பெண்…
Read More

5 ஆயிரம் பேருந்துகள், 400 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த சிறிலங்கா தீர்மானம்!

Posted by - April 18, 2020
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகளை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர்…
Read More

பாதிக்கப்படாத மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குங்கள் – சிறிலங்காவின் பிரதமர்

Posted by - April 18, 2020
மட்டுப்படுத்த நடவடிக்கைகளுடன் சிறிலங்காவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 20 க்குப் பின்னர் பாதிக்கப்படாத மாவட்டங்களில்…
Read More