வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம்-அனில் ஜாசிங்க

Posted by - April 15, 2020
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை  சிறிலங்காக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல்…
Read More

சிறிலங்கா மலையகத்தில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் நிவாரண உதவி!

Posted by - April 15, 2020
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத் திட்டம்…
Read More

கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் இது – ரணில்

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார…
Read More

பண்டாரகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொவிட் 19!

Posted by - April 15, 2020
பண்டாரகம அட்டுலுகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து முடக்கப்பட்ட…
Read More

சிறிலங்காவின் நோர்வூட்டில் கடும் மழை – 126 பேர் பாதிப்பு

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த…
Read More

சிறிலங்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - April 15, 2020
மஹஒய சிறிலங்கா  காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானமாம்!

Posted by - April 15, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகள் ;மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து…
Read More

கலந்துரையாடலுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு

Posted by - April 15, 2020
நாட்டில் COVID-19 பரவுவது மற்றும் 2020 பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட விவகாரங்கள் குறித்து, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன்…
Read More

விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்வனவு – இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று

Posted by - April 15, 2020
விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கும் என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More