சிறிலங்கா தலைநகரில் கொரோனா தொற்றாளர் அடையாளம் ! நீண்ட நாட்களின் பின் சமூகத்தில் தொற்றாளர் !

Posted by - April 16, 2020
கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றிரவு ஒருவர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவின் ஜனாதிபதி செயலணிக்கும் யுனிசெப் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

Posted by - April 16, 2020
அத்தியாவசிய சேவைகள் தொடர்பான சிறிலங்காவின்  ஜனாதிபதி செயலணி மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுவர் நிதியத்தின் (யுனிசெப் நிறுவனம்) அதிகாரிகளுக்கிடையில்…
Read More

வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க சிறிலங்கா நடவடிக்கை!

Posted by - April 16, 2020
வெளிநாடுகளிலுள்ள தொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக மேலும் 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் அமைச்சர் தினேஷ்…
Read More

சிறிலங்கா தலைநகர் பகுதியில் கிரேன்பாஸ் நாகலகம் பகுதி முடக்கம்

Posted by - April 16, 2020
கிரேன்பாஸ் நாகலகம் பகுதியில், கொவிட் 19 வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டதையடுத்து,  குறித்த பகுதியை இன்று (16) முதல் முடக்க பாதுகாப்பு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 237ஆக அதிகரிப்பு!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில் மேலும் இருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More

ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – சிறிலங்காவின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள்…
Read More

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

Posted by - April 15, 2020
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு மாவட்ட நிரந்தர சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (15) புத்தளத்தில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 235 ஆக…
Read More

தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்!

Posted by - April 15, 2020
சிறிலங்கா வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில் 19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும்…
Read More