சிறிலங்காவில் மேலும் 14 பேருக்கு கொரோனா- மொத்தம் 233 ஆக உயர்வு

Posted by - April 14, 2020
சிறிலங்காவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.…
Read More

அட்டுலுகம தொடர்ந்தும் சிறிலங்கா பொலிஸாரின் கண்காணிப்பில்……..

Posted by - April 14, 2020
பண்டாரகம அட்டுலுகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து முடக்கப்பட்ட…
Read More

சிறிலங்காவின் அரச அச்சகத்தில் தீ விபத்து!

Posted by - April 14, 2020
பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக காவல்…
Read More

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் ரிஷாட்டின் சகோதரர் கைது

Posted by - April 14, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் நோயாளர் காவு வண்டியில் கடத்தப்படும் மதுபான போத்தல்கள்!

Posted by - April 14, 2020
நோயாளர் காவு வண்டியினை பயன்படுத்தி மதுபான போத்தல்களை கொன்று சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஐக்கிய அரபு இராஜியத்திலுள்ள இலங்கையர்களுக்கு 24 மணித்தியால இலவச தொலைபேசி அழைப்பு வசதி

Posted by - April 14, 2020
அபுதாபிவுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள  தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய…
Read More

ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையால் கைது!

Posted by - April 14, 2020
அனுராதபுரம் கெபிதிக்கொல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர்.
Read More

விபத்தில் சிறிலங்கா காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - April 14, 2020
 தென் தமிழீழம் திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில்…
Read More