ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் ரிஷாட்டின் சகோதரர் கைது

Posted by - April 14, 2020
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால், இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் நோயாளர் காவு வண்டியில் கடத்தப்படும் மதுபான போத்தல்கள்!

Posted by - April 14, 2020
நோயாளர் காவு வண்டியினை பயன்படுத்தி மதுபான போத்தல்களை கொன்று சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

ஐக்கிய அரபு இராஜியத்திலுள்ள இலங்கையர்களுக்கு 24 மணித்தியால இலவச தொலைபேசி அழைப்பு வசதி

Posted by - April 14, 2020
அபுதாபிவுள்ள இலங்கை தூதரகம் மற்றும் துபாயிலுள்ள  தூதரகமும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து கடந்த சில வாரங்களாக ஐக்கிய…
Read More

ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையால் கைது!

Posted by - April 14, 2020
அனுராதபுரம் கெபிதிக்கொல்லாவ பகுதியில் இளைஞன் ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டில் ஐந்து சந்தேக நபர்களை சிறிலங்கா காவல் துறையினர்  கைதுசெய்துள்ளனர்.
Read More

விபத்தில் சிறிலங்கா காவல் துறை அதிகாரி ஒருவர் உயிரிழப்பு!

Posted by - April 14, 2020
 தென் தமிழீழம் திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியின் ஹொரவ்பொத்தான, அலபெத்தாவ சந்தியில் நேற்று (13) மாலை இடம்பெற்ற விபத்தில்…
Read More

குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக உயர்வு!

Posted by - April 14, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 59 ஆக…
Read More

பொலிஸ் உத்தியோகஸ்தர்களை தனிமைப்படுத்த 3 மத்திய நிலையங்கள்

Posted by - April 14, 2020
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக தனியான மூன்று தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களை ஸ்தாபிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மூன்று மத்திய நிலையங்களும் அத்திடிய…
Read More