சிறிலங்காவில் துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலி

Posted by - April 15, 2020
மஹஒய சிறிலங்கா  காவல் துறை  பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Read More

5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்க சிறிலங்கா அரசாங்கம் தீர்மானமாம்!

Posted by - April 15, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அன்றாடம் தங்களது தொழில் வாய்ப்புக்களை இழந்த முச்சக்கரவண்டி சாரதிகள் ;மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து…
Read More

கலந்துரையாடலுக்கு வருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தேசிய மக்கள் சக்தி அழைப்பு

Posted by - April 15, 2020
நாட்டில் COVID-19 பரவுவது மற்றும் 2020 பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட விவகாரங்கள் குறித்து, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவுடன்…
Read More

விவசாயிகளிடமிருந்து காய்கறிகள் கொள்வனவு – இரண்டாம் கட்ட நடவடிக்கை இன்று

Posted by - April 15, 2020
விவசாயிகளிடமிருந்து காய்கறிகளை கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் இரண்டாம் கட்டம் இன்று (புதன்கிழமை) தொடங்கும் என்று சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More

COVID-19 இன் அச்சுறுத்தலை கட்டுப்படுத்துவதிலேயே சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்துகிறது – திலும் அமுனுகம

Posted by - April 15, 2020
பொதுத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தற்போதைய கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறைய வேண்டும் என…
Read More

சிறிலங்காவில் மேலும் 14 பேருக்கு கொரோனா- மொத்தம் 233 ஆக உயர்வு

Posted by - April 14, 2020
சிறிலங்காவில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 233 ஆக உயர்ந்துள்ளது.…
Read More

அட்டுலுகம தொடர்ந்தும் சிறிலங்கா பொலிஸாரின் கண்காணிப்பில்……..

Posted by - April 14, 2020
பண்டாரகம அட்டுலுகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து முடக்கப்பட்ட…
Read More

சிறிலங்காவின் அரச அச்சகத்தில் தீ விபத்து!

Posted by - April 14, 2020
பொரளையில் அமைந்துள்ள அரச அச்சகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தீ விபத்தானது சற்று முன்னர் ஏற்பட்டுள்ளதாக காவல்…
Read More