ரிசாட்டின் சகோதரருக்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுடன் நேரடி தொடர்பு – சிறிலங்காவின் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரர் ரிசாஜ் பதியுதீன் உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தமை விசாரணைகள்…
Read More

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் கைது!

Posted by - April 15, 2020
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் கொழும்பு மாவட்ட நிரந்தர சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லாஹ் இன்று (15) புத்தளத்தில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 235 ஆக அதிகரிப்பு!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 235 ஆக…
Read More

தனிமைப்படுத்தலுக்காக திருகோணமலைக்கு சிலரை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு 29 பேர் படுகாயம்!

Posted by - April 15, 2020
சிறிலங்கா வரக்காபொலவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர். வரக்காபொலவில் பேருந்து ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்குநேர்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!

Posted by - April 15, 2020
சிறிலங்காவில் 19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும்…
Read More

வெளிநாடுகளில் இருந்து சிறிலங்காக்கு வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல் அவசியம்-அனில் ஜாசிங்க

Posted by - April 15, 2020
கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை  சிறிலங்காக்கு அழைத்து வரும் போது உரிய முகாமைத்துவ திட்டமிடல்…
Read More

சிறிலங்கா மலையகத்தில் சர்வ மதத் தலைவர்களின் பங்களிப்புடன் நிவாரண உதவி!

Posted by - April 15, 2020
ஊரடங்குச் சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள டிக்கோயாவில் வாழும் மக்களுக்கான உலர் உணவுப் பொருட்களைப் பகிர்ந்தளிக்கும் மனித நேய வேலைத் திட்டம்…
Read More

கொரோனா வைரஸினால் உலகம் எதிர்கொண்ட மிகவும் சவாலான காலம் இது – ரணில்

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க, கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் மற்றும் சுகாதார…
Read More

பண்டாரகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவருக்கு கொவிட் 19!

Posted by - April 15, 2020
பண்டாரகம அட்டுலுகம கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமையை தொடர்ந்து முடக்கப்பட்ட…
Read More

சிறிலங்காவின் நோர்வூட்டில் கடும் மழை – 126 பேர் பாதிப்பு

Posted by - April 15, 2020
சிறிலங்காவின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்ஜோன் டிலரி தோட்ட பகுதியில் பெய்த கடும் மழை காரணமாக 27 குடும்பங்களை சேர்ந்த…
Read More