யாழில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது சாத்தியமில்லை- சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர்

Posted by - April 17, 2020
யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கமல்…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது குறித்து மீள் பரிசீலனை வேண்டும் என வலியுறுத்து!

Posted by - April 17, 2020
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் மீள் பரிசீலனை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின்  பொதுச் செயலாளர்…
Read More

பேருவளையில் 65 பேருக்கு இன்று பீ.சி.ஆர் சோதனை

Posted by - April 17, 2020
கொவிட் 19 வைரஸ் தொற்றினால், பேருவளையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது நபருடன், நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த, சீனக் கொட்டுவ, பன்னில…
Read More

சிறிலங்காவில் 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று!

Posted by - April 17, 2020
அல்காசிமி குடியிருப்பு தொகுதியில் இருந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டோரில், 9 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி  செய்யப்பட்டுள்ளதாக, புத்தளம்…
Read More

24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றாளர் இல்லை

Posted by - April 17, 2020
கடந்த 24 மணித்தியாலங்களில் இலங்கையில் கொவிட்19 வைரஸால் பாதிக்கப்பட்ட தொற்றாளர் இனங்காணப்படவில்லை என தொற்று நோயியில் பிரிவு தெரிவித்துள்ளது.
Read More

சிறிலங்காவின் நான்கு மாவட்டங்களுக்கு மணசரிவு அனர்த்த எச்சரிக்கை

Posted by - April 16, 2020
இரத்தினபுரி மாவட்டத்தில் கொலன்ன, கொடக்காவில மற்றும் வெலிகேபொல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளிலும், களுத்துறை, மாவட்டத்தில் புலத்சிங்கள…
Read More

சிறிலங்காவில் மேலும் 3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

Posted by - April 16, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான  3 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி…
Read More

சிறிலங்காவில் இன்று மாலை வரை கொரோனா நோயாளர்கள் எவரும் பதிவாகவில்லை

Posted by - April 16, 2020
இன்றைய நாளில் மாலை 5 மணிவரை நாட்டில் எவ்வித கொரோனா வைரஸ் நோயாளிகளும் அடையாளம் காணப்படவில்லை என சிறிலங்காவின் சுகாதார…
Read More

சிறிலங்காவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நினைவுகூரல் நிகழ்வுகள் இரத்து!

Posted by - April 16, 2020
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் தேவாலய நிகழ்வுகளை இரத்துச் செய்துள்ளதாக கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம்…
Read More

கொடுப்பனவு வழங்கும் திட்டத்திலிருந்து விலகியது சிறிலங்காவின்அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம்

Posted by - April 16, 2020
5000 ரூபாய் கொடுப்பனவினை வழங்கும் திட்டத்திலிருந்து விலகிக்கொள்ள சிறிலங்காவின் அரச கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. குறித்த கொடுப்பனவு தொடர்பில்…
Read More