சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 142 அதிகரிப்பு

Posted by - April 17, 2020
சிறிலங்காவில் மேலும் நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.இதையடுத்து, இலங்கையில் மொத்தமாக…
Read More

வெதுப்பக தொழிலளார்களுக்கு சலுகை வழங்குமாறு வலியுறுத்தல்

Posted by - April 17, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டிலுள்ள சுமார் 7 ஆயிரம் வெதுப்பகங்களில் 6 ஆயிரம் வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளதாக அனைத்து…
Read More

மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து சிறிலங்கா அரசாங்கம் விடுபட வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்!

Posted by - April 17, 2020
மோசமான அரசியல் கலாசாரத்திலிருந்து அரசாங்கம் விடுபட வேண்டும் என சிறிலங்காவின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றினை…
Read More

கொவிட்-19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 48 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Posted by - April 17, 2020
நிறுவன, தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதகாப்பு நிதியத்தின் மீதி 703 மில்லியன்…
Read More

சிறிலங்கா மத்திய வங்கியின் வங்கி வீதம் குறைப்பு

Posted by - April 17, 2020
சிறிலங்கா  மத்திய வங்கியின் நாணயச்சபையானது, 2020 ஏப்பிரல் 15 அன்று நடைபெற்றது. கூட்டத்தில், சிறிலங்கா  மத்திய வங்கியின் முதன்மை கொள்கை…
Read More

சிறிலங்காவில் மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு மூடப்படும்

Posted by - April 17, 2020
மெனிங் மார்க்கெட் மேலும் வாரத்திற்கு தொடர்ந்து மூடப்படும் என சிறிலங்கா அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று…
Read More

சுகாதார பிரிவினரது ஆலோசனைகளுக்கு அமையவே சிறிலங்கா அரசாங்கம் செயற்படுகின்றது – எஸ். எம். சந்திரசேன

Posted by - April 17, 2020
சுகாதார பிரிவினரது ஆலோசனைகளுக்கு அமையவே அரசாங்கம் செயற்படுகின்றது என சிறிலங்காவின் அமைச்சர் எஸ். எம். சந்திரசேன தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள…
Read More

சிறிலங்காவில் மண்சரிவு அபாய எச்சரிக்கை!

Posted by - April 17, 2020
சிறிலங்காவில் நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாகவே தேசிய கட்டட…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 29 ஆயிரத்து 694 பேர் கைது!

Posted by - April 17, 2020
ஊரடங்கு சட்டத்தை மீறினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்கா பொலிஸ் தலைமையகத்தினால்…
Read More

அமெரிக்காவின் தீர்மானத்தினால் இலங்கையும் பாதிக்கப்படலாம் – ரணில்!

Posted by - April 17, 2020
உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கும் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தினால் அதனால் இலங்கையும் பாதிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்…
Read More