சிறிலங்காவில் 20 ஆம் திகதி 18 மாவட்டங்களுக்கு ஊரடங்கு உத்தரவு தளர்வு

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா, புத்தளம், களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் அம்பாறை மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 20ஆம்…
Read More

சிறிலங்காவில்கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 248 ஆக அதிகரிப்பு!

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 248 ஆக…
Read More

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட நடவடிக்கை!

Posted by - April 18, 2020
உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம்…
Read More

சிறிலங்காவில் நான்கு அடி நீளமுள்ள சிறுத்தைபுலி ஒன்று உயிருடன் பிடிக்கப்பட்டது

Posted by - April 18, 2020
சிறிலங்காவின் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் தம்பேதன்ன தோட்டபகுதியில் உள்ள மரம் ஒன்றில் நான்கு அடி நீளம் கொண்ட பெண்…
Read More

5 ஆயிரம் பேருந்துகள், 400 ரயில்களை சேவையில் ஈடுபடுத்த சிறிலங்கா தீர்மானம்!

Posted by - April 18, 2020
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ரயில்கள் மற்றும் பேருந்துகளை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் போக்குவரத்து அமைச்சர்…
Read More

பாதிக்கப்படாத மாவட்டங்களில் வணிக நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குங்கள் – சிறிலங்காவின் பிரதமர்

Posted by - April 18, 2020
மட்டுப்படுத்த நடவடிக்கைகளுடன் சிறிலங்காவை மீண்டும் வழமைக்கு கொண்டுவரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 20 க்குப் பின்னர் பாதிக்கப்படாத மாவட்டங்களில்…
Read More

வெளிநாடுகளில் சிக்கியுள்ள 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவாகினர்!

Posted by - April 18, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பல்வேறு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள கிட்டத்தட்ட 60 ஆயிரம் இலங்கையர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிறிலங்காவின் வெளிவிவகார…
Read More

சிறிலங்காவில் வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகை!

Posted by - April 18, 2020
தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க சிறிலங்கா திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவின் உள்நாட்டு…
Read More

சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென மீண்டும் கோரிக்கை!

Posted by - April 18, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று முற்றாக நீங்கும் வரை பொதுத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்க வேண்டாமென தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் கத்திக்குத்து!!

Posted by - April 18, 2020
சிறிலங்காவின் வெள்ளவத்தை பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கொலை சம்பவம் குறித்த விசாரணைகளை சிறிலங்கா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இரு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட…
Read More