சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது – பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் குற்றச்சாட்டு!

Posted by - April 19, 2020
பொதுத்தேர்தலுக்கான திகதி ஒன்றை நிர்ணயிக்குமாறு சிறிலங்காவின்  தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழுத்தம் வழங்கப்படுவதாக ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரிப்பு!

Posted by - April 19, 2020
சிறிலங்காவில்   கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர்…
Read More

சில இறக்குமதி பொருட்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது!

Posted by - April 19, 2020
கொரோனா வைரஸ் உலகை நாசமாக்கியுள்ள போதிலும் கூட தேசிய ரீதியில் எம்மை பலப்படுத்திக்கொள்ளவும், ஆசியாவில் பலமான நாடாக எம்மை மாற்றிக்கொள்ளவும்…
Read More

ஊரடங்கை தளர்த்த சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் சரியானதா?

Posted by - April 19, 2020
ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்தை எந்த சுகாதார அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது ? சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப்…
Read More

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரங்களில் மதுபானங்களை விற்க அனுமதி

Posted by - April 19, 2020
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட நேரங்களில் மதுபான கடைகள் மதுபானங்களை விற்க அனுமதிக்கப்படும் எனவும், இதன்போது பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்…
Read More

சிறிலங்காவில் நீதிமன்ற நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல்!

Posted by - April 19, 2020
கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ள நீதிமன்ற நடவடிக்கைகளை நாளை(திங்கட்கிழமை) முதல் மீண்டும் ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளள்து. நீதிமன்ற சேவை ஆணைக்குழு சபையால்…
Read More

சிறிலங்காவில் புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிப்பு!

Posted by - April 19, 2020
சிறிலங்காவில்  புதிதாக நான்கு பூச்சி இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சிறிலங்கா மற்றும் ​ஜேர்மனி நிறுவனங்கள் இரண்டு இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது…
Read More

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக சிறிலங்கா அறிவிப்பு!

Posted by - April 19, 2020
சிறிலங்காவில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவின் உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி…
Read More

மின்சாரம், நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் திட்டம்

Posted by - April 19, 2020
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா ஆபத்து இன்னும் நிலவுகிறது – விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க!

Posted by - April 19, 2020
சிறிலங்காவின் கொரோனா நிலமை இதுவரையில் கட்டுப்பாட்டுக்குள்ளாகியுள்ளது. இருப்பினும் கட்டுப்படுக்குள்ளாகியுள்ளது என்பதன் அர்த்தமாவது ஆபத்து இல்லை என்பதல்ல. ஆபத்து நிலவுகின்றது என…
Read More