மஹிந்த தேசப்பிரிய நாளை கட்சி தலைவர்களை சந்திக்கின்றார்

Posted by - April 20, 2020
சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய நாளை (செவ்வாய்க்கிழமை) கட்சி தலைவர்களை சந்திக்கவுள்ளார். குறித்த சந்திப்பு நாளை காலை 10:30…
Read More

ரஞ்சன் ராமநாயக்க பிணையில் விடுதலை!

Posted by - April 20, 2020
சிறிலங்கா பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறிலங்காவின்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பிணையில்…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 33 ஆயிரம் பேர் கைது

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதில் இருந்து கடந்த 31 நாட்களுக்குள் 33 ஆயிரத்து 730 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது…
Read More

பாடசாலைகளை மீள திறப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை!

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக மிகச் சிறந்த பாதுகாப்பான வழிமுறைகள் குறித்து பரிசீலனை செய்யுமாறு சிறிலங்கா ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…
Read More

சிறிலங்காவில் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர்,…
Read More

சிறிலங்காவில் மேலும் 24 பேருக்கு கொரோனா

Posted by - April 20, 2020
சிறிலங்காவில்  மேலும் 24 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்கபுர…
Read More

சிறிலங்கா தலைநகரில் அரச நிறுவனங்களுக்கான அறிவித்தல்!

Posted by - April 20, 2020
சிறிலங்கா  மக்களை இயல்பு வாழ்க்கைக்கும் திருப்பும் நோக்கில், ஏப்ரல், 22 ஆம் திகதி புதன் கிழமை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 271 அதிகரிப்பு

Posted by - April 19, 2020
சிறிலங்காவில் மேலும் இருவர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை சிறிலங்காவின் தேர்தல்கள் ஆணைக்குழு பெற்றதன் பின்னரே தீர்மானம் எடுக்க வேண்டும் – ரோஹண ஹெட்டியாராச்சி

Posted by - April 19, 2020
நாடாளுமன்றத் தேர்தல் குறித்த தீர்மானங்களை எடுப்பதில் நெருக்கடிகள் காணப்படுமாயின் சட்டமா அதிபர், சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பெற்று…
Read More