சிறிலங்கா தேர்தல் குறித்த வர்த்தமானி வெளியானது!

Posted by - April 21, 2020
சிறிலங்கா நாடாளுமன்றத் தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி வெளியாகியுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்று(திங்கட்கிழமை) இரவு,…
Read More

சிறிலங்காவில் மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று…!

Posted by - April 21, 2020
சிறிலங்காவில்  மேலும் 05 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த தீர்மானம்!

Posted by - April 21, 2020
 குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த சிறிலங்கா  அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில்…
Read More

சிறிலங்காவில் தபால் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!

Posted by - April 21, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தபால் மா அதிபர் ரஞ்சித்…
Read More

சிறிலங்காவில் பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு

Posted by - April 21, 2020
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 1110 பேர் கொரோனா தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.…
Read More

மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள்-ரஞ்சித் ஆண்டகை

Posted by - April 21, 2020
சிறிலங்காவில்  கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் (21) ஒரு வருடம் நிறைவடைகிறது.…
Read More

சிறிலங்காவில்இறுதியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவர் ஒரு மீன் வியாபாரி

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறுதியாக இனங்காணப்பட்ட நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்துவதற்கான நாள் குறிப்பு

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் ஜூன் மாதம் 20 ஆம் திகதி சனிக்கிழமை பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் அதற்கான வர்த்தமானி…
Read More

சிறிலங்காவில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு

Posted by - April 20, 2020
சிறிலங்காவில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க…
Read More

சிறிலங்காவில் ஹெரோயின் வியாபாரிகள் மூவர் கைது

Posted by - April 20, 2020
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குபட்ட வெவ்வேறு பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களும், ஹெரோயின் போதைப்…
Read More