சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் – ரவி

Posted by - April 22, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கொழும்பில் தேர்தல் பிரசாரத்தினை முன்னெடுப்பது சிரமம் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற…
Read More

ஜூன் 2 ஆம் திகதிக்கு முன்னர் பழைய பாராளுமன்றம் கூடும்! -அகிலவிராஜ் காரியவசம்

Posted by - April 22, 2020
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தினத்தை அறிவித்துள்ள நிலையில் அதனை கட்சிகள் ஏற்றுக் கொள்கின்றனவா இல்லையா என்பது…
Read More

சம்மாந்துறையில் மதுபோதையில் துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர் கைது!

Posted by - April 21, 2020
சிறிலங்காவில் இரண்டு குழுக்களுக்கிடையில் மதுபோதையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக…
Read More

சிரேஷ்ட ஊடகவியலாளர் நெடுஞ்செழியன் காலமானார்!

Posted by - April 21, 2020
எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தின் வெளியீடான சூரியகாந்தி பத்திரிகையின் பொறுப்பாசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான நல்லதம்பி நெடுஞ்செழியன் (65) இன்று செவ்வாய்க்கிழமை…
Read More

பாகிஸ்தான் சென்ற விசேட விமானம் சிறிலங்கா திரும்பியது

Posted by - April 21, 2020
பாகிஸ்தானில் சிக்கியிருந்த 113 சிறிலங்கா  மாணவர்களையும் அழைத்து வருவதற்காக சென்ற விசேட விமானம் சிறிலங்கா  வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு…
Read More

சிறிலங்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது

Posted by - April 21, 2020
ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டின் பேரில் கடந்த 24 மணித்தியாலங்களில் 650 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் ஊடகப்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரிப்பு

Posted by - April 21, 2020
சிறிலங்காவில்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 310 ஆக அதிகரித்துள்ளது.…
Read More

திரிபோஷா பக்கற்றுகளை உரியவர்களின் வீடுகளுக்கு சென்று வழங்க நடவடிக்கை

Posted by - April 21, 2020
கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான திரிபோஷா பக்கற்றுகளை குடும்ப மருத்துவ அதிகாரிகளுடாக உரியவர்களக்கு பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு முன்னெடுத்திருப்பதாக…
Read More

சிறிலங்கா தலைநகரில் 1010 நபர்களை தனிமைப்படுத்த நடவடிக்கை!

Posted by - April 21, 2020
கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்தையில் வசிக்கும் 242 குடும்பங்களைச் சேர்ந்த 1010 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More