சிறிலங்காவில் முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்

Posted by - April 22, 2020
சிறிலங்காவில் முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க…
Read More

சிறிலங்காவில் கரு ஜயசூரிய தலைமையில் நாளை கூடுகின்றது அரசியலமைப்பு சபை!

Posted by - April 22, 2020
சிறிலங்காவின் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாளை (வியாழக்கிழமை) அரசியலமைப்புச் சபை கூடவுள்ளது. 8 வது நாடாளுமன்றத்தின் முன்னாள்…
Read More

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரிப்பு!

Posted by - April 22, 2020
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. இன்று மாலை மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு…
Read More

சிறிலங்காவின் தேர்தல் ஆணைக்குழுவின் வர்தமானி அறிவிப்புக்கு எதிராக வழக்குதாக்கல்

Posted by - April 22, 2020
நாடாளுமன்றத் தேர்தலை ஜூன் 20ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
Read More

சுகாதார நிலவரம் தொடர்பாக முழுமையான அறிக்கையொன்றை நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா – சஜித்

Posted by - April 22, 2020
சுகாதார நிலவரம் தொடர்பாக, முழுமையான அறிக்கையொன்றை சுகாதார பணிப்பாளர் நாட்டு மக்களிடம் முன்வைக்க முடியுமா என சிறிலங்காவின் முன்னாள் எதிர்கட்சித்…
Read More

சிறிலங்காவில் சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து

Posted by - April 22, 2020
ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள் இரத்து செய்யப்படும் என சிறிலங்கா பொலிஸ்…
Read More

தபால்மூல வாக்களிப்புக்கு விண்ணப்பியுங்கள்’

Posted by - April 22, 2020
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்களை மே மாதம் 4 ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில்…
Read More

சிறிலங்காவில் உள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றுக்கு பூட்டு

Posted by - April 22, 2020
பன்னிப்பிட்டியில் உள்ள தனியார் ​வைத்தியசாலை ஒன்றை தற்காலிகமாக மூடி அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தனிமைப்படுத்தப்பட்டுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி…
Read More

தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் – வாசுதேவ

Posted by - April 22, 2020
தேர்தலுக்கு முகம் கொடுக்க அச்சப்பட்டே, எதிர்கட்சியினர் தேர்தலை நடத்த எதிர்ப்பினை வெளியிடுகிறார்கள் என சிறிலங்காவின் முன்னாள் இராஜங்க அமைச்சர் வாசுதேவ…
Read More

சிறிலங்காவில் -19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த – ஜப்பான் 1.2 மில்லியன் டொலர் நிதி உதவி

Posted by - April 22, 2020
சிறிலங்காவில்  COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் மற்றும்…
Read More