சிறிலங்காவில் பொதுத் தேர்தலினை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை!

Posted by - April 24, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தலை மூன்று மாதங்கள் வரையேனும் ஒத்திவைக்க வேண்டும் என  நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் கபே (cafee) அமைப்பு…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 368 ஆக அதிகரிப்பு

Posted by - April 24, 2020
சிறிலங்காவில்  மேலும் 29 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக இராணுவத் தளபதி  தெரிவித்துள்ளார். வெலிசர கடற்படை முகாமில்…
Read More

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழுவின் வலியுறுத்தல்

Posted by - April 23, 2020
அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற நிவாரண நடவடிக்கைளில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற எந்தவொரு வேட்பாளரையும் இணைத்துக் கொள்ளவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சுயாதீன தேர்தல்கள்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 337 ஆக அதிகரிப்பு

Posted by - April 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதற்கமைய சிறிலங்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 337ஆக…
Read More

சிறிலங்காவில் கொரோனா எதிரொலி – தேர்தலுக்கான செலவு மேலும் அதிகரிப்பு..!

Posted by - April 23, 2020
கோவிட் -19 தாக்கத்துடன், நாடாளுமன்றத் தேர்தலின் மொத்த செலவு இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா வைரஸிக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளை…
Read More

சிறிலங்காவில்சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு

Posted by - April 23, 2020
சிறிலங்காவிற்குள் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2020 ஏப்ரல் மாதம் முதலாம்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 334 ஆக அதிகரிப்பு!

Posted by - April 23, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை தொற்றுக்குள்ளான…
Read More

சிறிலங்கா அரசாங்கம் உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதே நல்லது – ரவி

Posted by - April 23, 2020
தேர்தலை ஒத்திவைப்பதன் மூலம் எழுந்துள்ள அரசியலமைப்பு நெருக்கடி குறித்து  சிறிலங்கா அரசாங்கம் கவனம் செலுத்தி உயர்நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற வேண்டும்…
Read More

217 தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிப்பு

Posted by - April 23, 2020
நாடு முழுவதுமுள்ள 217 சுதந்திர வர்த்தக வலயங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு…
Read More

கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Posted by - April 23, 2020
நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது…
Read More