சிறிலங்காவில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல்

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் அமுல்படுத்தப்பட்டுள்ள மாவட்டங்களில் தபால் அலுவலகங்களை மீள திறப்பது குறித்து கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. நாளைய தினம்…
Read More

க.பொ.த (சா/த) பரீட்சை முடிவு வெளியாகும் வாரம் அறிவிப்பு!

Posted by - April 26, 2020
க.பொ.த (சா/த) பரீட்சை முடிவுகள் இந்த வாரம் வெளியாகும் என்று பரீட்சைகள் ஆணையாளர் இன்று (26) சற்றுமுன் அறிவித்துள்ளார்.
Read More

சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் முறையான போக்குவரத்து சேவைகள்

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர், கொழும்பு மாவட்டத்தின் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக முறையான போக்குவரத்து சேவைகளை…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 460ஆக அதிகரிப்பு

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் மேலும் 8 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு

Posted by - April 25, 2020
சிறிலங்காவில்  மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக…
Read More

தேசிய அடையாள அட்டை இலக்கத்தின் அடிப்படையில் பயணிக்கலாம்!

Posted by - April 25, 2020
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே மாதம் 04ஆம்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரிப்பு

Posted by - April 25, 2020
சிறிலங்காவில் மேலும் இரண்டு கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 435 ஆக…
Read More

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது

Posted by - April 25, 2020
அசாதாரண சூழ்நிலையால் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஆபத்தானது என கெபே (CaFFE) அமைப்பு தெரிவித்துள்ளது. தபால் மூல…
Read More

சிறிலங்காவில் மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது

Posted by - April 25, 2020
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் லெதன்டி தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள்…
Read More