சிறிலங்காவில் நாளொன்றுக்கு மேற்கொள்ளும் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் – ஐ.தே.க.

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் முப்படையினர், பொலிஸார், வைத்தியர்களின் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக்…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியிடம் 10 அம்சக் கோரிக்கைகள்-எதிர்க்கட்சிகள் வழங்கத் தீர்மானம் !

Posted by - April 27, 2020
பொதுத் தேர்தல் உரிய திகதியில் நடத்தப்படாததை அடுத்து பழைய பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற பிரதான காரணி உள்ளடங்கலாக…
Read More

சிறிலங்காவில் நாளை ஊரடங்கு சட்டம் அமுல்

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் நாளை (27)  ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் சென்றுள்ள சிறிலங்காபாதுகாப்புப் படையினர்…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் புதிதாக மேலும் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.
Read More

கொரோனா பணிகளுக்காக கையேற்கப்பட்டுள்ள ரோயல் கல்லூரி உட்பட 13 பிரபல பாடசாலைகள்

Posted by - April 26, 2020
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் மற்றும் பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரின், நடவடிக்கைகளுக்காக கொழும்பின்…
Read More

150 இராணுவ வீரர்களை கொண்ட முகாம் தனிமைப்படுத்தப்பட்டது!

Posted by - April 26, 2020
நீர்கொழும்பு – சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவு கப்டனுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து 150 இராணுவ வீரர்களை கொண்ட…
Read More

மின்கட்டணம் அறவிடுதல், மின் துண்டிப்பு குறித்து அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அறிவிப்பு

Posted by - April 26, 2020
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது, அத்துடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் மேலும் 7 கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 467 ஆனது!

Posted by - April 26, 2020
சிறிலங்காவில் மேலும் 7 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறிலங்காவில் …
Read More

சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி

Posted by - April 26, 2020
சிறிலங்கா சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளை மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இவ்வாறு அனுமதி…
Read More

சிறிலங்காவில் மே மாதத்தில் ஓய்வூதிய மற்றும் உதவிக் கொடுப்பனவுகள்!

Posted by - April 26, 2020
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று சிறிலங்காவின் நிதி…
Read More