தபால்மூல வாக்காளர்களிடம் தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - April 28, 2020
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை இன்று (28) மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் ஒப்படைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு சகல…
Read More

கொரோனா தொற்று சமூக பரவலாக மாறலாம் ! : பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துமென எச்சரிக்கும் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு

Posted by - April 28, 2020
கொவிட் -19 கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் சமூகத்திலான பரவலாக பரிமாணமடைய அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில் ஊரடங்கை அரசாங்கம்…
Read More

விமானப்படை அதிகாரிக்கு கொரோனா தொற்று- கட்டுநாயக்க விமானப்படை முகாமின் ஒரு பகுதி முடக்கம்!

Posted by - April 27, 2020
சிறிலங்கா  விமானப்படையிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார். விமானப்படையின் இசை வாத்தியப் பிரிவில் சேவையாற்றிய கோப்ரல் ஒருவருக்கே இந்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 584 ஆக அதிகரிப்பு

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் 584 ஆக அதிகரித்துள்ளது.
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 582 ஆக அதிகரிப்பு

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும்25பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்கத் தகவல் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதற்கமைய சிறிலங்காவில் …
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 557 ஆக அதிகரிப்பு

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை…
Read More

தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பாதிப்பாக அமையும்-அனில் ஜாசிங்க

Posted by - April 27, 2020
தகவல்களை மறைப்பது கொவிட் 19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு பாதிப்பாக அமையும் என்பதோடு உரிய சிகிச்சை வழங்களுக்கும்…
Read More

கொழும்பு நோக்கி ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவர் தலவாக்கலையில் கைது!

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் ஊரடங்கு வேளையில் இறைச்சிக்காக ஆடுகளை லொறியில் ஏற்றிச்சென்ற மூவரை தலவாக்கலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சிறியரக…
Read More

சிறிலங்காவில் O/L பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் – சனத் பூஜித

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று மாலை வெளியிடப்படும் என…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரிப்பு

Posted by - April 27, 2020
சிறிலங்காவில் மேலும் 18 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ்…
Read More