சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 760 ஆக அதிகரிப்பு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதற்கமைய,சிறிலங்காவில்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவினால் 09 ஆவது மரணம் பதிவாகியது

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 09 ஆவது நோயாளியும் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 15-ஐ சேர்ந்த 52…
Read More

சிறிலங்காவில் தேர்தல் வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் ஆணைக்குழு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் 2020 பொதுத் தேர்தலை நடத்துவதற்கான வழிகாட்டல் கையேட்டை தயாரிக்கும் பணியில் தேர்தல்கள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளது. அதன்படி சுகாதார அதிகாரிகளுடன்…
Read More

சிறிலங்காவில் உயர் தர மாணவர்களுக்காக முதலில் பாடசாலையை ஆரம்பிக்க திட்டம்

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் பாடசாலைகளை மீளத் திறப்பதற்கான திகதியை தீர்மானித்ததன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கான செயற்றிட்டமொன்று தொடர்பாக கல்வி அமைச்சு…
Read More

ராஜகிரியவில் ஒருவருக்கு கொரோனா – கந்தகாட்டில் 30 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - May 5, 2020
கொழும்பு – ராஜகிரிய, பண்டாரநாயக்கபுரத்தச் சேர்ந்த 30 பேர் மட்டக்களப்பு கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில்…
Read More

தமிழ் அரசியல் கைதிகள் குறித்து பிரதமர் உறுதியளித்தாரா

Posted by - May 5, 2020
நேற்று (4) பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்த சந்திப்பின் போது சிறையில் இருக்கும் தமிழ் அரசியல்…
Read More

இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதி நன்கொடை!

Posted by - May 5, 2020
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இலங்கைக்கு அவுஸ்ரேலியா 1.5 மில்லியன் டொலர் நிதியை நன்கொடையாக வழங்கியுள்ளது. இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்…
Read More

அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் -சுமந்திரன்

Posted by - May 5, 2020
கொரோனா வைரஸுக்கு எதிராக சிறிலங்காவில் உள்ள அனைவரும் அரசியல் பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்…
Read More

ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபருக்கு சொந்தமான அலுவலகத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது!

Posted by - May 5, 2020
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு சொந்தமான அலுவலகத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொலிஸ் தலைமையகம்…
Read More

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு மே மாதத்திற்கும் வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் என அறிவிப்பு!

Posted by - May 5, 2020
கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு இரண்டாம் கட்டமாக வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2020 ஏப்ரல்…
Read More