சிறிலங்காவில் சுமார் 30,000 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன

Posted by - May 6, 2020
சிறிலங்காவில்  இம்மாதம் 5 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுமார் 30,000 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என சுகாதார மேம்பாட்டு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 771 ஆக அதிகரிப்பு

Posted by - May 6, 2020
சிறிலங்காவில் மேலும் 6 பேர்  கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சிறிலங்காவில்…
Read More

சிறிலங்காவில் தேர்தலை நடத்துவதற்காக சில சுகாதார நடைமுறைகள்!

Posted by - May 6, 2020
சிறிலங்காவில் கொவிட் – 19 தொற்றுநோய் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால் மேற்கொள்ளப்பட வேண்டிய…
Read More

ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் வழங்குங்கள்– சஜித்

Posted by - May 6, 2020
கொரோனா நிவாரணத் தொகையாக, ஒரு குடும்பத்திற்கு 20 ஆயிரம் ரூபாயை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறிலங்காவின்…
Read More

சிறிலங்காவில் கொரோனாவை பயன்படுத்தி ஆட்சியதிகாரத்துக்கு வர ஜனாதிபதி தரப்பு முயற்சி – சுஜீவ

Posted by - May 6, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதலை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, கொரோனா விவகாரத்தைப் பயன்படுத்தி ஆட்சியதிகாரத்திற்கு வரவே ஜனாதிபதி…
Read More

சட்டபூர்வ அதிகாரம் நாடாளுமன்றுக்கே இருக்கின்றது, இல்லையெனில் அதிகாரங்களை நிரூபிக்குமாறு மங்கள சவால்

Posted by - May 6, 2020
ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதியில் இருந்து எப்போதோ மீண்டும் நாடாளுமன்றம் கூட்டப்படும் வரை அரச நிதியை செலவிடுவதற்கான சட்டபூர்வ…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 765 ஆக அதிகரிப்பு

Posted by - May 5, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர்  தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 762…
Read More

சிகையலங்கார நிலையங்கள், ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

Posted by - May 5, 2020
சிகை அலங்கார நிலையங்கள் மற்றும் ஒப்பனை நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. அழகுக்கலை நிபுணர்கள் மற்றும்…
Read More

சிறிலங்காவின்  இரசாயன களஞ்சியசாலை யில் தீ விபத்து!

Posted by - May 5, 2020
சிறிலங்காவின்  ராஜகிரிய, கலபலுவெவ பகுதியில் உள்ள இரசாயன களஞ்சியசாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத…
Read More