எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் கூட்டப்படாது – சிறிலங்காஅரசாங்கம் திட்டவட்டம்

Posted by - May 9, 2020
எந்தவொரு சூழ்நிலையிலும் பழைய நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்போவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் இன்று (சனிக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது. சிறிலங்காவின் நெருக்கடி…
Read More

பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு சிறிலங்காவில் பி.சி.ஆர் சோதனை

Posted by - May 9, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பி.சி.ஆர் சோதனையை மேற்கொள்ளும் ஒரு விசேட…
Read More

சிறிலங்காவில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரிப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 15 பேர் உட்பட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளைசிறிலங்காவில்  கொரோனா…
Read More

சிறிலங்கா அரசாங்கம் வங்குரோத்து அடைந்துள்ளது-அரவிந்த குமார்

Posted by - May 9, 2020
அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை பெற்றுக்கொள்ள முற்படுவது சிறிலங்கா அரசாங்கத்தின் வங்குரோத்து நிலைமையை எடுத்துகாட்டுவதாக பதுளை மாவட்ட முன்னாள்…
Read More

சிறிலங்காவில் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு

Posted by - May 9, 2020
சிறிலங்காவில்  எதிர்வரும் பொதுத் தேர்தலில் கூட்டணியாக இணைந்து போட்டியிடும் சிறு கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு…
Read More

சிறிலங்காவில் கொழும்பு பங்குச் சந்தை திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பம்

Posted by - May 9, 2020
சிறிலங்காவில் கொழும்பு பங்குச் சந்தையில் பங்கு விற்பனை நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு அடுத்த மாதம் முழுமையாக தளர்த்தப்படும்?

Posted by - May 9, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தை கருத்தில் கொண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகளை அடுத்த மாதம் முழுமையாக தளர்த்துவதை சிறிலங்கா அரசாங்கம் நோக்கமாகக்…
Read More

சிறிலங்காவில் முக கவசம் மற்றும் கையுறைகளினால் ஏற்படவுள்ள பிரச்சினை

Posted by - May 9, 2020
இயல்பு வாழ்க்கையை ஏற்படுத்தும் நோக்கில் எதிர்வரும் திங்கட்கிழமை முழுமையாக நாடு திறக்கப்படவுள்ளதாக   சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார்…
Read More

பொதுத் தேர்தல்-3, 4 வாரங்கள் தள்ளிப்போகும்-சிறிலங்கா

Posted by - May 9, 2020
ஏற்கெனவே ஒத்திவைக்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் 20ஆம் திகதிக்கு நாள் குறிக்கப்பட்ட பொதுத் தேர்தல், அன்று முதல் 3 அல்லது…
Read More

சிறைக்கு செல்லவும் தயார்!-பந்துல

Posted by - May 9, 2020
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில், அரச செலவுகளைச் செய்வதற்கு, அரசமைப்பில் சிறிலங்கா ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அந்த வகையில், நாடாளுமன்றத்…
Read More