சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 856ஆக அதிகரிப்பு

Posted by - May 10, 2020
சிறிலங்காவில்  மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா…
Read More

ஊரடங்கு தளர்வு ஒரு பரீட்சார்த்த முயற்சியே- வைத்தியர் சுகுணன்

Posted by - May 10, 2020
ஊரடங்கு தளர்த்தப்படுவது பரீட்சார்த்த முயற்சியாகவே ஆரம்பிக்கப்படவுள்ளது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார். இந்தப் பரீட்சார்த்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 855ஆக அதிகரிப்பு

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 8 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிறிலங்காவில்…
Read More

சிறிலங்காவில் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு நீடிப்பு!

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி…
Read More

பொதுத் தேர்தலுக்கு தடை உத்தரவு கோரும் முதல் மனு மீதான விசாரணை நாளை!

Posted by - May 10, 2020
ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள 2020 பொதுத்தேர்தலை இடைநிறுத்தும் வகையிலான தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர்…
Read More

நாட்டை நாளை திறப்பதன் ஊடாக இரு விடயங்களையே அரசாங்கம் பிரதானமாக எதிர்பார்க்கிறன்றது- சுகாதார அமைச்சர்

Posted by - May 10, 2020
 கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியின் ; காரணமாக முடக்கப்பட்டிருந்த நாடு, நாளை  முதல் பல்வேறு வரையறைகளுடன் தளர்த்தப்படும் நிலையில், அதனைக்…
Read More

சிறிலங்காவில்போக்குவரத்து விதி மீறல் தண்டப்பணத்தை செலுத்த மேலும் நிவாரணக்காலம்

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியிருந்தமையினால் செலுத்த முடியாமல் போன, போக்குவரத்து விதிமீறல் தண்டப்பணத்தை (Spot Fine)…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும்போது அவற்றை எவ்வாறு பாதுகாப்பது – விசேட சுற்றறிக்கை

Posted by - May 10, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்களுக்கு மத்தியில் இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான ஒரு முடிவு என்னும் எடுக்கப்படவில்லை கல்வி…
Read More

டுபாயிலிருந்து ஷஹ்ரானுடன் தொடர்புடையோர் வருகை!

Posted by - May 10, 2020
கொரோனா வைரஸ் சூழ்நிலை காரணமாக டுபாயில் இருந்து அண்மையில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டவர்கள் சிலரை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு பிரிவினர்…
Read More

கைத்தறி உற்பத்தி இயந்திம் இனம்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பு!

Posted by - May 10, 2020
கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மருதமுனை பிரதேசத்தில் நேற்று நெசவு கைத்தறி உற்பத்தி இயந்திரத்துக்கு இனம்தெரியாத சில நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது.சம்பவம்…
Read More