சிறிலங்காவில் மோதல் காரணமாக இருவர் அடித்துக்கொலை

Posted by - May 16, 2020
சிறிலங்காவில் ஹொரண அரமனாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முற்பகல் 11.10 அளவில்…
Read More

ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது – பொன்சேகா

Posted by - May 16, 2020
ஐக்கிய தேசியக் கட்சியுடன் எதிர்காலத்தில் இணைவது என்பது சாத்தியமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்…
Read More

கட்சி தாவுகின்றதாக வெளியான செய்திகளை மறுத்தார் ரவி

Posted by - May 16, 2020
ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்க தரப்பிற்கு கட்சி தாவவுள்ளதாக வெளியான செய்திகளை மறுத்துள்ள ரவி கருணநாயக்க, தவறான தகவல்களைப்…
Read More

ஹற்றனில் மண்சரிவு- வீதிப் போக்குவரத்து தடைப்பட்டது

Posted by - May 16, 2020
ஹற்றன்-நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் டிக்கோயா, வனராஜா சமர்வில் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவு இன்று (சனிக்கிழமை) அதிகாலை…
Read More

சிறிலங்காவில் எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணங்களை குறைக்க வேண்டும் – ஜே.வி.பி.

Posted by - May 16, 2020
நுகர்வோருக்கு நன்மையளிக்கும் முகமாக எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.…
Read More

ரிஷாட், ஹக்கீம் அரசியல் இலாபத்திற்காக முஸ்லிம் சமூகத்தினரை தூண்டிவிடுகின்றனர் – மொஹமட் முஸம்மில்

Posted by - May 15, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம் சமூகத்தினரது உடலை மாத்திரம் தகனம் செய்ய வேண்டும் என்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. தகனம்…
Read More

சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளாராம்! -இரா.சம்பந்தன்

Posted by - May 15, 2020
சிங்கள மொழியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வழங்கியிருக்கும் நேர்காணலில், சுமந்திரன் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பின் தலைவர்…
Read More

சிறிலங்காவில் வாகனங்களின் வாகன வருவாய் உரிமைப் பத்திரங்களை புதுப்பிக்கும் காலம் நீடிப்பு

Posted by - May 15, 2020
மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் வாகன வருவாய் உரிமை பத்திரங்களை புதுப்பிப்பதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்!

Posted by - May 15, 2020
அனைத்து பாவனையாளர்களுக்கும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்காக வெவ்வேறாக மின் பட்டியல்களை வழங்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மின்சக்தி எரிசக்தி அமைச்சர்…
Read More

சிறிலங்காவில் கோடி பெறுமதியான ஹெரோயினுடன் 4 பேர் கைது!

Posted by - May 15, 2020
ஜா-எல பகுதியில் 2.25 பில்லியன் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்தவகையில் 225 கிலோசிராம் எடையுடைய குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட…
Read More