சிறிலங்காவில் இதுவரையில் 75,239 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுப்பு

Posted by - June 7, 2020
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணும் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 75,239 வரையில் சிறிலங்காவில்  மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்றைய தினம் மாத்திரம் 1243…
Read More

சிறிலங்காவில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் செயற்பாடு குறித்து அநுர கருத்து

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் தேர்தல்களை நடத்தவே, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார். இந்த…
Read More

மக்களை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்-சஜித்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து பொருளாதார ரீதியாக பல்வேறு நெருக்கடிகளை சந்தித்துள்ள நிலையில் மக்களை அதிலிருந்து காப்பாற்ற வேண்டியது அவசியம்…
Read More

சிறிலங்காவில் உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை-பரீட்சைகள் திணைக்களம்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் இம்முறை நடைபெறவுள்ள உயர் தர பரீட்சைக்கான திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லையென்று தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை கவனத்தில்கொண்டு உயர்…
Read More

சிறிலங்காவில் தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாமென ரட்ணஜீவன் கூறியதாக பீரிஸ் குற்றச்சாட்டு

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசியர் ரட்ணஜீவன் ஹுல், வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாரென…
Read More

சிறிலங்காவில் ஹுலின் தனிப்பட்டக் கருத்துக்களை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது- பிமல்

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் பேராசிரியர் ஹுல் தெரிவித்துள்ள தனிப்பட்டக் கருத்துக்களையும் செயற்பாடுகளையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாதென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் பரீட்சார்த்த தேர்தல் ஒத்திகை இடம்பெற்று வருகின்றது

Posted by - June 7, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று அபாயத்துக்கு மத்தியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி பொதுத் தேர்தலை எவ்வாறு நடாத்துவது என்ற பரீட்சார்த்த…
Read More

சிறிலங்காவில் கல்கிஸ்ஸ – சொய்சபுர துப்பாக்கிச்சூட்டின் பிரதான சந்தேகநபர் சுட்டுக்கொலை

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் மினுவாங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கல்கிஸ்ஸ – சொய்சபுர பகுதியில் உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன்…
Read More

சிறிலங்காவில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை

Posted by - June 7, 2020
சிறிலங்காவில் இறை வழிபாடுகளில் ஈடுபட அனுமதி வழங்குமாறு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா…
Read More

வான் பரப்பில் அடையாளம் காணப்பட்ட ஓர் உயிரினம்..!

Posted by - June 7, 2020
இலங்கையின் வான் பரப்பின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்படாத உயிரினம் ஒன்று நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரிய…
Read More