மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை ஒன்று கோரப்பட்டுள்ளது

Posted by - June 19, 2020
2011 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பணத்திற்காக கிண்ணத்தை தாரைவார்த்ததாக அப்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே…
Read More

அன்று மைத்ரிபால சிறிசேன ! இன்று கோதபய ராஜபக்ஷ !

Posted by - June 19, 2020
தற்போதைய ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷ இன்று மேற்கொள்ளும் நடவடிக்கை களை அன்றைய முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் நான் கண்டேன்…
Read More

ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது

Posted by - June 19, 2020
கற்பிட்டி கந்தகுளிய பகுதியில் தேர்தல் சுவரொட்டிகளை விநியோகித்துக்கொண்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

ஜனாதிபதிக்கு சம்பந்தன் அனுப்பிய கடிதமும் ஞானசார தேரரின் அதிரடியான பதிலும்

Posted by - June 19, 2020
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம் இல்லை. இந்தநிலையில், வடக்கு, கிழக்கு தமிழ்…
Read More

சிறிலங்காவில் தொழிற்பயிற்சி நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ்  அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மீண்டும்  திறப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, எதிர்வரும்…
Read More

சிறிலங்காவில் திரையரங்குகளை மீண்டும் திறக்க நடவடிக்கை!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து திரையரங்குகளும்   திறக்கப்படவுள்ளதாக  கலாசார அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார…
Read More

சிறிலங்கா மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – அஜித் நிவாட் கப்ரால்

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள்…
Read More

சிறிலங்கா பொதுத்தேர்தல்-சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

Posted by - June 19, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலை கண்காணிப்பதற்கு இம்முறையும் சர்வதேச கணிப்பாளர்கள் வருகை தரவுள்ளனர். இருப்பினும், அவர்கள் இரண்டு வாரகால தனிமைப்படுத்தல் விதிமுறையை…
Read More

இரண்டாம் சுற்று ஆபத்துக்கு வாய்ப்புண்டு- அனில்

Posted by - June 19, 2020
சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால், எந்தநேரத்திலும் எந்தநாட்டிலும் இரண்டாவது சுற்று ஆபத்து உருவாகலாமென இலங்கையின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில்…
Read More

9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை -ஞானசார தேரர் அதிரடியாகக் கருத்து

Posted by - June 19, 2020
9 மாகாணங்களும் பெளத்த சிங்களவர்களுக்கே சொந்தமானவை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஓர் அடி நிலம்கூட தமிழர்களுக்கோ அல்லது முஸ்லிம்களுக்கோ சொந்தம்…
Read More