சிறிலங்காவில் கோட்டாவின் அறிவிப்பு

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்காக பணியாற்றவோ, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடவோ கூடாதென அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு  கோட்டாபய…
Read More

ஐ.தே.க.வில் இருந்து இடைநீக்கம் – சஜித் தரப்பு தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)…
Read More

பிக்குவானார் தாெலைக்காட்சி ஊடகவியலாளர்

Posted by - June 8, 2020
சிங்கள தொலைக்காட்சி ஊடகவியலாளர் மஞ்சு தேனுவர கம்பஹா – மினுவாங்கொட பிக்குகள் பயிற்சி நிலைய பிக்குவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

சிறிலங்காவில் வெற்றியை தொடர்ந்து 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் – லக்ஷமன் யாப்பா

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் பொதுத்தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் …
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தோல்வியடைந்துள்ளது – ரணில்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் ஒழிப்பு தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார். இந்நிலையில், அதற்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்க…
Read More

சிறிலங்காவில் சிறப்பு கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம்பெறாது – சிறிலங்கா பொலிஸ்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவை ஊழியர்களும் பயணிகளும், அதிகாரிகள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுகிறார்களா என்பதை அவதானிக்க…
Read More

சிறிலங்காவில் பி.சி.ஆர். பரிசோதனை எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியது

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் இதுவரை 76 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாத்திரம்…
Read More

தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையர்கள் உயிரிழப்பு

Posted by - June 8, 2020
தென் கொரியாவில் மூன்று இளம் இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவை…
Read More

சிறிலங்காவில் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறலாம் – ஹெகலிய

Posted by - June 8, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ட் 8 ஆம் திகதி நடைபெறலாம் என தனக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக முன்னாள் இராஜாங்க…
Read More

ஐ.தே.க.இன் தொழிற்சங்க உறுப்பினர்கள் கூட்டத்தில் குழப்பம்

Posted by - June 8, 2020
சிறிலங்காவில்  ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்க உறுப்பினர்களின் கூட்டம் உறுப்பினர்களின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் இன்று (திங்கட்கிழமை)…
Read More