தமிழின துரோகி கருணாவைக் கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனைக் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு…
Read More

சிறிலங்கா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையானார் தமிழின துரோகி கருணா அம்மான்!

Posted by - June 25, 2020
தமிழின துரோகி கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று(வியாழக்கிழமை) காலை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.…
Read More

சிறிலங்காவில் ஊரடங்கு சட்டம் குறித்து ஜனாதிபதி ஊடகப்பிரிவின் அறிவிப்பு

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் ஊடரங்கு சட்டத்தை தொடர்ந்து நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பாக சுகாதார அமைச்சின் அறிவுறுத்தலுக்கு அமையவே தீர்மானிக்கப்படும் என…
Read More

சிறிலங்காவில் பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டம் – வேலுகுமார்

Posted by - June 25, 2020
சிறிலங்காவில் சிங்கள, பௌத்த வாக்குகளை வேட்டையாடி பேரினவாத அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு   ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக  ஜனநாயக…
Read More

எனக்கு எதிராக உண்மைக்குப் புறம்பான சட்சியம்- ரிப்கான் பதியுதீன்

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பயங்கரவாதி சஹ்ரான், கடல் மார்க்கமாக தப்பிச் செல்வதற்கு 2018இல் உதவியதாக தன்னைத் தொடர்புபடுத்தி, புலனாய்வுத்…
Read More

சிறிலங்காவில் கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்தது!

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 2001ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது மேலும் மூவருக்கு கொரோனா…
Read More

சிறிலங்காவில் வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை அதிகரிப்பு

Posted by - June 24, 2020
சிறிலங்காவில் திருமண வைபவம் மற்றும் ஏனைய வைபவங்களில் பங்குகொள்வோரின் எண்ணிக்கையை 200 ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.…
Read More

சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் சிறிலங்காதிரும்பினர்

Posted by - June 24, 2020
கொரோனா வைரஸ் காரணமாக சிங்கப்பூரில் சிக்கியிருந்த 94 இலங்கையர்கள் இன்று (24) சிறிலங்கா திரும்பியுள்ளனர். இன்று (24) மாலை 5.07…
Read More

அம்பாறைக்கு விரையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

Posted by - June 24, 2020
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் திகாமடுல்ல ; தேர்தல் மாவட்ட வேட்பாளருமான கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்   (22)…
Read More