சிறிலங்காவில் ஞானசார தேரருக்கு எதிராக விசாரணை – விலகினார் நீதிபதி!

Posted by - June 27, 2020
சிறிலங்கா  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரார் ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிற்கு எதிரான மனு மீது விசாரணை வரும்…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் – மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக உயர்வு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டதையடுத்து மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2014 ஆக…
Read More

எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி வருகிதாம் – சுமந்திரன்

Posted by - June 27, 2020
எந்தக் காலத்திலும் கண்டிராத ஓர் இராணுவ ஆட்சி நாட்டில் ஏற்படபோகின்றது என்றும் இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க…
Read More

சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால இராஜினாமா

Posted by - June 27, 2020
சிறிலங்காவின் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் பேராசிரியர் ஜயந்த தனபால அனுப்பிய இராஜினாமா கடிதத்தை பேரவை ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More

சிறிலங்காவில் சில பகுதிகளில் நீர்வெட்டு

Posted by - June 27, 2020
சிறிலங்கா கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
Read More

சிறிலங்காவில் இளைஞர்களை போதை பொருள் பாவனைக்குள் தள்ளுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - June 27, 2020
இளைய தலைமுறையினரை போதை பொருள் பாவனைக்குள் தள்ளுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த உள்ளதாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் மேஜர்…
Read More

சிறிலங்காவில் முகக்கவசம் அணியாத நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்-அஜித் ரோஹண

Posted by - June 27, 2020
 கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்படும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முகக்கவசம் அணிவது மிக அவசியமாகும் என்று பிரதி பொலிஸ் மா…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகள் முதற்கட்டமாக நாளை மறுதினம் மீண்டும் திறப்பு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மூடப்பட்டிருந்த பாடசாலைகளை மீண்டும் திறக்கும் நடவடிக்கையின் கீழ் முதற்கட்டத்தின் கீழான பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை…
Read More

சிறிலங்காவில் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் கொழும்பின் சில பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை…
Read More

பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை-சஜித்

Posted by - June 26, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பணத்திற்கு விலைபோகும் வேட்பாளர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை என அதன் தலைவர் சஜித்…
Read More