மக்களின் அரசியல் சிந்தனைகளைத் திசைதிருப்பும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம்- ருவான்

Posted by - June 28, 2020
மக்களின் அரசியல் சிந்தனைகளைத் திசைதிருப்பும் முயற்சியில் சிறிலங்காஅரசாங்கம் இறங்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ருவான் விஜயவர்தன…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக உயர்வு

Posted by - June 27, 2020
றிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரித்துள்ளது. இன்றுமட்டும் மேலும் 19 பேருக்கு…
Read More

ஐ.சி.சி.யிடம் செல்கிறது ஆட்டநிர்ணய சதி குறித்த ஆதாரங்கள்- மஹிந்தானந்த

Posted by - June 27, 2020
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப் போட்டியின்போது, ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றமைக்கான ஆதாரங்களை ஐ.சி.சி.ஊழல் தடுப்பு பிரிவினருக்கு இன்று…
Read More

சிறிலங்காவில் தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறது- விமல்

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் தேர்தல் ஆணையகம் எதிர்க்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப தேர்தல் சட்டங்களை உருவாக்கி வருகிறதென அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.…
Read More

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்காக இனிவரும் காலங்களிலும் குரல் கொடுப்பேன்- நவீன்

Posted by - June 27, 2020
பெருந்தோட்ட தொழிலாளர்களின் குரலாக எதிர்வரும் காலங்களிலும் இருப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.…
Read More

சிறிலங்காவில் வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் – துமிந்த

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் ஒரு வலுவான பொருளாதாரத்தை உறுதி செய்வதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை அவசியம்…
Read More

சிறிலங்காவில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பொதுஜன பெரமுன நாடாளுமன்றில் கால்பதிக்கும்- சி.பி.ரத்நாயக்க

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நிச்சயம் பெறும் என நுவரெலியா…
Read More

ஓகஸ்ட் 5 இல் இனவெறி மற்றும் மத வேறுபாடுகள் பயன்படுத்தப்பட்ட ஒரு சகாப்தம் முடிவுக்கு வரும் – சஜித்

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் இனவெறி மற்றும் பிரிவினைவாதம் பரவிய சகாப்தம் ஓகஸ்ட் 5 ஆம் திகதியுடன் முடிவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

அண்டை நாடுகளுக்கு முன்பாக சிறிலங்கா பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் – ரமேஷ் பதிரன

Posted by - June 27, 2020
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் வேறு எந்த நாட்டிற்கும் முன்பாக சிறிலங்கா தனது பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என அமைச்சர் ரமேஷ்…
Read More

சிறிலங்காவில் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நிறைவு

Posted by - June 27, 2020
சிறிலங்காவில் 2020 பொதுத் தேர்தலுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளதாக அரசாங்க அச்சக திணைக்களம் தெரிவித்துள்ளது. கம்பஹா…
Read More