சிறிலங்காவில் முழுமையாக தளர்த்தப்பட்டது ஊரடங்கு

Posted by - June 28, 2020
சிறிலங்காவில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் இரவு 12 மணி…
Read More

மட்டக்களப்பில் 2 பிள்ளைகளின் தாய் சடலமாகக் கண்டெடுப்பு

Posted by - June 28, 2020
மட்டக்களப்பு – கழுதாவளை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிலிருந்து குடும்பப் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த பெண்ணுக்கும்…
Read More

வெட்டுக்கிளிகளினால் ஆபத்து-அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரோஹினி

Posted by - June 28, 2020
சிறிலங்காவின் பல இடங்களில் வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வருகின்றது. ஆனால் அரசாங்கம் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்காமல் இருக்கின்றதென மாத்தளை மாவட்ட…
Read More

GMOA வின் தலைவராக அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு

Posted by - June 28, 2020
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவராக வைத்தியர் அனுருத்த பாதெனிய மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (27) இடம்பெற்ற வாக்கெடுப்பில்…
Read More

மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை – தமிழின துரோகி கருணா

Posted by - June 28, 2020
மனோ கணேசன் வடக்கு, கிழக்கு பிரச்சினைகளில் தலையிடத் தேவையில்லை என தமிழின துரோகி கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகள் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுகின்றது

Posted by - June 28, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள், 105 நாட்களுக்கு பின்னர் நாளை (திங்கட்கிழமை) மீண்டும் திறக்கப்படுகின்றது. பாடசாலைகளை…
Read More

சிறிலங்காவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

Posted by - June 28, 2020
சிறிலங்காவில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்படுபவர்களை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளன. சிறிலங்காவில் பெரும்பாலானோர்…
Read More

சர்வதேச ஆதரவுடனே புதிய அரசுடன் பேச்சுநடத்தப்படும் என்கிறார் சம்பந்தன்

Posted by - June 28, 2020
தேர்தலுக்குப் பின்னர் அமையும் புதிய அரசுடன் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடனும் அனைவரதும் ஆலோசனைகளையும் பெற்றே பேச்சுவார்த்தையை நடத்துவோம் என தமிழ்த்…
Read More

எம்.சி.சி உடன்படிக்கை விவகாரத்தில் அரசாங்கத்திற்கு ரணில் விடுத்துள்ள கோரிக்கை

Posted by - June 28, 2020
எம்.சி.சி உடன்படிக்கையை அரசாங்கம் அங்கீகரிக்க தீர்மானித்துள்ளதா அல்லது இல்லையா என்பது குறித்து தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டுமென ஐக்கிய தேசியக்கட்சியின்…
Read More

சிறிலங்காவில் மஸ்கெலிய லயன் குடியிருப்பில் தீ விபத்து

Posted by - June 28, 2020
சிறிலங்காவில் மஸ்கெலியா- லெங்கா தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்துள்ளன. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற…
Read More