இரத்தினபுரி தமிழர்களின் காணிகளை கையகப்படுத்தும் பெரும்பான்மையினர்- ஆனந்தகுமார்

Posted by - July 17, 2020
இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தனது கள பிரசார நடவடிக்கைகளை நேற்று அதிரடியாக
Read More

தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றிய குழு இன்று வருகின்றது; 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவ

Posted by - July 17, 2020
பொதுத் தேர்தலைக் கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று காலை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடையவுள்ளது.
Read More

வாசிம்தாஜூடீன் கொலை விவகாரம்- சந்தேகநபர் ஒருவர் உயிருடன் இல்லை -சட்டமா அதிபர் திணைக்களம்

Posted by - July 16, 2020
வாசிம்தாஜூடீன் கொலை விவகாரம்- சந்தேகநபர் ஒருவர் உயிருடன் இல்லை மற்றவர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்- சட்டமா அதிபர் திணைக்களம்
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கட்டாரில் இருந்து வருகை…
Read More

சிறிலங்காவில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி ஒருவர் கொலை

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் களனி தல்வத்த கொனவல பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (15)…
Read More

அரசியல் பழிவாங்கலை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும்- அப்துல்லாஹ் மஹ்ரூப்

Posted by - July 16, 2020
அரசியல் பழிவாங்கல் கைதுகளை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள்…
Read More

சிறிலங்காவில் மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம்!

Posted by - July 16, 2020
இலங்கை மத்திய வங்கியின் நிதிச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, கலாநிதி ராணி…
Read More

சிறிலங்காவில் முதலைக்கு இரையான மூன்று வயது குழந்தை!

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் அநுராதபுரம் – மீகலேவா பகுதியில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான மூன்று வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில்…
Read More

வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் – விமல்

Posted by - July 16, 2020
வடக்கு அரசியல்வாதிகள் நல்லிணக்கத்தை குழப்பும் வகையில் செயற்பட்டு வருகின்றனர் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மன்னாரிலுள்ள மரமுந்திரிகை கூட்டுத்தாபனத்திற்கு…
Read More

சிறிலங்காவில் 130,000 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

Posted by - July 16, 2020
சிறிலங்காவில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்திய அனில்…
Read More