ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட செப்டம்பர் 24

Posted by - July 17, 2020
மிருசுவிலில் 8 அப்பாவிகளைப் படுகொலை செய்த குற்றத்துக்காக மரணத ண்டனை விதிக்கப்பட்ட இராணுவச் சிப்பாயான சுனில் ரட்ணாயக்காவிற்கு ஜனாதிபதி மன்னிப்பளித்தமைக்கு…
Read More

சிறிலங்காவில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது

Posted by - July 17, 2020
முல்லேரியாவ பிரதேசத்தில் 06 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முல்லேரியாவ பொலிஸ் நிலையத்திற்கு கிடைக்கப்…
Read More

சிறிலங்காவில் தேர்தல் முடியும் வரை பாடசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை பாடசாலைகளை தொடர்ந்தும் மூடிவைத்திருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா…
Read More

இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது- பிரிட்டன்

Posted by - July 17, 2020
இலங்கையில் மனித உரிமைகள் விடயத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ரப் கவலை வெளியிட்டுள்ளார். பிரிட்டனின்…
Read More

வாக்காளர் அட்டை விநியோகம் குறித்து தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

Posted by - July 17, 2020
வாக்காளர் அட்டைகள்  பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் கையொப்பமிடுவதற்காக பிரத்தியேக  பேனைகளை பயன்படுத்துமாறு தபால் திணைக்களம்  பொதுமக்களிடம் வேண்டு கோள்விடுத்துள்ளது. இதேவேளை சுய…
Read More

அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக கறுப்புப் பண சுத்திகரிப்பு சட்டத்தின் கீழ் விசாரணை

Posted by - July 17, 2020
மத்திய வங்கியின் ; பிணை முறிகள் மோசடி தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் உள்ளிட்ட 8…
Read More

கொழும்பின் பல பகுதிகளில் நாளை நீர் வெட்டு!

Posted by - July 17, 2020
நீர் வழங்கும் குழாய்களில் மேற்கொள்ள உள்ள திருத்தப் பணிகள் காரணமாக  கொழும்பின் பல பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) 10 மணிநேர…
Read More

சிறிலங்காவில் அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் தாக்குதல்

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் அங்குலானை பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தின் மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற இந்த…
Read More

சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்தவர்களுக்கு தொற்றில்லை!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் கந்தகாடு கைதிகளை பார்வையிட வந்த உறவினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்வில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று மேலும் அதிகரிப்பு!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் இதுவரையில் இரண்டாயிரத்து 687 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று(வியாழக்கிழமை) மாத்திரம் 13 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக…
Read More