ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

Posted by - July 18, 2020
பேருந்துகளில் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த அறிவிப்பு இன்று!

Posted by - July 18, 2020
சிறிலங்காவில்பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் இன்று (சனிக்கிழமை) அறிவிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம்சித்ரானந்த தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் கடந்த வாரம்…
Read More

மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பெண் குழந்தை

Posted by - July 18, 2020
நீர்கொழும்பு பேரியமுல்ல பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு பெண் குழந்தையின் பிரேத பரிசோதணை அறிக்கை வெளியடப்பட்டுள்ளது.
Read More

மஹிந்த ராஜபக்ஷ தேயிலை சபைக்கு ஆலோசனை

Posted by - July 18, 2020
மத்திய மாகாணத்தில் உற்பத்தியை நிறுத்தியுள்ள தேயிலை தொழிற்சாலைகள் தொடர்பில் உரிய சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து ஒரு வார காலத்திற்குள் அந்த…
Read More

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும் கால எல்லை நீடிப்பு

Posted by - July 18, 2020
கொவிட் 19 தொற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு மத்தியில் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் செலுத்துவது தொடர்பில் உடன்பட்ட கால…
Read More

காட்டு யானையின் தாக்குதலில் கணவன், மனைவி உயிரிழப்பு!

Posted by - July 17, 2020
புத்தளம்-  தம்பேயாய  பகுதியில்  காட்டு யானையின் தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (வெள்ளிக்கிழமை)  காலை, தம்பேயாய பகுதியில் இறப்பர் பால்…
Read More

சிறிலங்காவில் பேருந்துகளில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை!

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் பேருந்துகளில்  ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 17, 2020
சிறிலங்காவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்று கண்டறியப்பட்டவர் இந்தியாவில் இருந்து…
Read More

நாடாளுமன்றத் தேர்தலுக்கான விசேட வர்த்தமானி குறித்த அறிவிப்பு!

Posted by - July 17, 2020
நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஓகஸ்ற் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தலுக்கான சுகாதார நடைமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி அறிவித்தல்…
Read More

மொனராகலை பௌத்த துறவிகள் மடத்தில் 72 பேர் தனிமைப்படுத்தல்

Posted by - July 17, 2020
மொனராகலை படால்கும்புர, கல்லோயா பௌத்த துறவிகள் மடத்தில் 45 பௌத்த பிக்குமார் உட்பட 72 பேர் மடத்திற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார…
Read More