சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2020
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பான்வெல்துவ, சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - July 18, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 18, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 703ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிலிருந்த…
Read More

கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Posted by - July 18, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி சில வேட்பாளர்கள் தனது தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில்  தன்னுடைய…
Read More

கடந்த அரசாங்கத்தில் பழிவாங்கல்கள் மட்டுமே இடம்பெற்றது

Posted by - July 18, 2020
கடந்த நான்கரை வருட காலத்திற்குள் பழிவாங்கள் மட்டுமே இடம்பெற்றதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
Read More

ஹெரோயினுடன் பிரதான வியாபாரி ஒருவர் கைது

Posted by - July 18, 2020
பேலியகொட பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பாரிய அளவில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் 1…
Read More

ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக் கூட பெறமுடியாத நிலை ஏற்படும்

Posted by - July 18, 2020
ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதான எதிர்க்கட்சி பதவியைக் கூட பெறமுடியாத நிலை ஏற்படும் என்று   பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.பி.…
Read More

கதிர்காமம் புனித பூமிக்கு பொது மக்கள் வருவது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Posted by - July 18, 2020
கொவிட் 19 தொற்று காரணமாக சுகாதார பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு கதிர்காம புனித பூமிக்கு பொது மக்கள் வருவது எதிர்வரும்…
Read More

’இரு தினங்களில் 3 ஆயிரம் முறைபாடுகள்’

Posted by - July 18, 2020
நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தை மீறிச் செயற்பட்டவர்கள் தொடர்பாக 3684 முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளனவென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
Read More