சிறிலங்காவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை!

Posted by - July 19, 2020
சிறிலங்காவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர்.பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடுவலை நீதவான் நீதிமன்றத்தினால் அவருக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிணை…
Read More

புள்ளடியிட்ட வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை

Posted by - July 19, 2020
புள்ளடியிடப்பட்ட தபால் மூல வாக்குச் சீட்டை தனது அலைபேசியில் புகைப்படம் எடுத்த, மூதூர் கல்வி வலயத்துக்குரிய பாடசாலையொன்றின் ஆசிரியருக்கு எதிராக…
Read More

’எம்.சி.சியை நிராகரிக்க 2/3 அவசியமில்லை’

Posted by - July 19, 2020
அமெரிக்காவுடனான எம்.சி.சி ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ள 2/3 பெரும்பான்மை அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் விஜித…
Read More

ரணிலுக்கு நன்றி கூறுகிறார் டலஸ்

Posted by - July 19, 2020
ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களை தனது  தேர்தல் பிரசார மேடையில் ஏற்றிக்கொள்வதற்கு ஐ.தே.கவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அனுமதி அளித்திருந்தாரென…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 19, 2020
இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சேனாபுர புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்த…
Read More

சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - July 18, 2020
கொஸ்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பான்வெல்துவ, சுதுவெலிபொத வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட…
Read More

சிறிலங்காவில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியானது

Posted by - July 18, 2020
சிறிலங்காவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு வாரகால விடுமுறை மேலும் ஒரு வார காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Posted by - July 18, 2020
சிறிலங்காவில்  கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 703ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பிலிருந்த…
Read More

கர்தினால் மெல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

Posted by - July 18, 2020
இம்முறை பொதுத் தேர்தலில் தனக்கு எவ்வித அறிவிப்பும் இன்றி சில வேட்பாளர்கள் தனது தேர்தல் விளம்பரங்கள் மற்றும் கையேடுகளில்  தன்னுடைய…
Read More