வாக்காளர்களுக்கான விசேட அறிவிப்பு

Posted by - July 20, 2020
வாக்களிப்பு நிலையத்தில் வாக்களார் குமிழ் முனைப்பேனா எடுத்துவரவேண்டும் என்பதோடு தனது அடையாள அட்டையை தனது கையிலேயே வைத்து அதிகாரிக்கு உயர்த்திக்…
Read More

தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம்

Posted by - July 20, 2020
தபால்மூலம் வாக்களிக்க தவறியோருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Read More

குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனிச் சிறப்பு சட்டவிரோத சொத்துக்கள் பிரிவை ஸ்தாபிக்க நடவடிக்கை- ஜாலிய சேனாரத்ன

Posted by - July 20, 2020
சட்டவிரோதமான சொத்துக்கள் தொடர்பில் விசாரணை களை மேற்கொள்வதற்காகக் குற்றப்புலனாய்வு பிரிவின் கீழ் தனிச் சிறப்புச் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவு ஒன்றை…
Read More

பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்களை மீறுவோர்களுக்கு என்ன தண்டனை?

Posted by - July 20, 2020
பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் பிரகாரம் அதனை மீறுபவர் களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத்…
Read More

மாணவர்களின் பரீட்சைகளை ஒத்திவைக்க இடமளிக்க முடியாது- இலங்கை ஆசிரியர் சங்கம்

Posted by - July 19, 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரம் பரீட்சைகளை  கல்வியமைச்சு ஒத்திவைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. கல்வி…
Read More

சிறிலங்காவில் தனியார் பேருந்து சேவைகளை 50 வீதத்தினால் குறைக்க நடவடிக்கை!

Posted by - July 19, 2020
சிறிலங்காவில் தனியார் பேருந்து சேவைகள் 50 வீதத்தினால் குறைக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய இந்த…
Read More

வடக்கு- கிழக்கு மக்களின் பிரச்சினை ஐ.தே.க.வுக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே- சந்திரசேன

Posted by - July 19, 2020
வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அடிப்படை பிரச்சினை, ஐக்கிய தேசிய கட்சிக்கு வெறும் தேர்தல் பிரசாரம் மாத்திரமே என சிறிலங்காவின்…
Read More

சிறிலங்காவில் தேர்தலுக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் ஆணைக்குழுவின் முக்கிய சந்திப்பு

Posted by - July 19, 2020
சிறிலங்காவில் தேர்தல் இடம்பெறுவதற்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக தேர்தல்கள்…
Read More

சிறிலங்காவில் சுகாதார வழிகாட்டல்களை மீறினால் 6 மாத சிறை – சட்டத்தரணிகள் எச்சரிக்கை

Posted by - July 19, 2020
சிறிலங்கா பொதுத் தேர்தல் தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய வர்த்தமானியின் அறிவுறுத்தல்களை மீறுபவர்களுக்கு எதிராக ஆறுமாத காலம்வரை சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க…
Read More