துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது

Posted by - July 22, 2020
எல்பிட்டிய, கனேகொட பகுதியில் துப்பாக்கிகள் உட்பட ஆயுதங்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின்…
Read More

புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி கொண்டாடத் தீர்மானம்!

Posted by - July 22, 2020
புனித ஹஜ் பெருநாளை எதிர்வரும் முதலாம் திகதி சனிக்கிழமை கொண்டாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. துல்ஹஜ் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு…
Read More

PHI அதிகாரிகளுடன் இன்று விசேட கலந்துரையாடல்

Posted by - July 22, 2020
தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தினருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவுக்கும்…
Read More

சிறிலங்கா பிறப்புச் சான்றிதழில் இனி இந்த விடயங்கள் உள்ளக்கப்படாது!

Posted by - July 22, 2020
சிறிலங்கா பிறப்புச் சான்றிதழில் தாய் – தந்தையின் திருமண விபரங்கள் மற்றும் இனம் தொடர்பான தகவல்களை உள்ளடக்காதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பதிவாளர்…
Read More

பெண்களுக்கு அதிகாரத்தை வழங்க ஐக்கிய தேசியக் கட்சி தயாராகவுள்ளது – ரணில்

Posted by - July 21, 2020
பெண்களின் பொருளாதார மற்றும் அவர்கள் சமூகதில் தலைநிமிர்ந்து வாழும் ஒரு சூழலை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சி பல திட்டங்களை…
Read More

தேசிய அரசாங்கத்தை அமைக்க மொட்டுக்கட்சி தயாராக இல்லை – பிரசன்ன

Posted by - July 21, 2020
2020 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இல்லை என அமைச்சர் பிரசன்ன…
Read More

சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்காத பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டம் வேண்டும்-டலஸ்

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் சொத்து விபரங்களை பகிரங்கமாக அறிவிக்க தவறும் பிரதிநிதிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அமைச்சர் டலஸ்…
Read More

சிறிலங்கா ஈஸ்டர் தாக்குதல்- ரிஷாட் பதியுதீனுக்கு சி.ஐ.டி.யில் முன்னிலையாக அழைப்பு

Posted by - July 21, 2020
சிறிலங்காவில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக…
Read More

கோட்டா தலைமையிலான ஆட்சியில் ஒற்றையாட்சிக்குள் மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம்-வாசுதேவ

Posted by - July 21, 2020
கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் ஒற்றையாட்சிக்குள்  மாகாண சபைகளுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின்…
Read More

விசாரணைகளுக்கு தடை ஏற்படுத்தும் விதத்தில் செயற்பட்டிருந்தால் தரிசா பஸ்டியனை விசாரணை செய்யலாம்- நீதிமன்றம்

Posted by - July 21, 2020
சுவிஸ் தூதரக பணியாளர் கடத்தப்பட்ட விவகாரம்; குறித்த விசாரணைகளுக்கு பத்திரிகையாளர் தரிசா பஸ்டியன் தடையை ஏற்படுத்தினால் அவரை விசாரணை செய்யலாம்…
Read More