சிறிலங்காவில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வாக்களிக்கும் திகதி அறிவிப்பு!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுலை 31ஆம் திகதி வாக்களிப்பதற்கு…
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 731ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் வைரஸ் தொற்று…
Read More

75 அடி பள்ளத்தில் குடைசாய்ந்த முச்சக்கர வண்டி – இளைஞன் பலி

Posted by - July 22, 2020
நானுஒயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஒயா கிலாசோ RD 1 என்ற பகுதியில் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டி ஒன்று…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஒரு திட்டமிட்ட கொலை என்பதைத் தான் ஆதாரபூர்வாக நிரூபித்துக் காட்டுவேன்

Posted by - July 22, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சில முக்கியத் தகவல் களை இன்னும் சிலதினங்களில் நாட்டு மக்களுக் குத் தெரியப்படுத்துவதாகவும், குறித்த…
Read More

கொரோனா வைரஸ் நிலவரம்- அரசாங்கம் மக்களிடமிருந்து உண்மையை மறைக்கின்றது

Posted by - July 22, 2020
கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த உண்மை நிலவரத்தை அரசாங்கம் மக்களிடமிருந்து மறைக்கின்றது என ஐக்கியதேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

சிறிலங்காவில் அரசாங்கத்தின் சிறந்த தீர்மானத்தால் மின்சார சபையின் நஷ்டம் 2,000 கோடி ரூபாவால் குறைவு!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் கடந்த சில மாதங்களில் சமகால அரசாங்கம் மேற்கொண்ட சரியான தீர்மானங்களினால் இலங்கை மின்சார சபையின் நஷ்டம் இரண்டாயிரம் கோடி…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் – விசாரணைகள் ஆரம்பம்!

Posted by - July 22, 2020
சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை குறித்து சி.ஐ.டி.யினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பூசா சிறைச்சாலையில் உள்ள மிகவும்…
Read More

பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவு!

Posted by - July 22, 2020
நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக இதுவரை நான்காயிரத்து 363 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More

அரச ஊழியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு மேலும் இரண்டு நாட்கள்!

Posted by - July 22, 2020
தபால் மூலம் வாக்களிப்பதற்கு தவறிய அரச ஊழியர்களுக்கு மேலும் இரண்டு நாட்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. நேற்றும், நேற்று முன்தினமும்…
Read More

சிறிலங்காவில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி மாயம்

Posted by - July 22, 2020
சிறிலங்கா  தெல்தெனிய, அம்பகொட பகுதியை சேர்ந்த விக்டோரிய நீர்த்தேக்கத்தில் நீராட சென்ற இளைஞன் ஒருவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.…
Read More