சிறிலங்காவில் அநுரூத்த சம்பாயோ தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் தாம் கைது செய்யப்படுவதை தடுக்க இடைகால தடை உத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறு கோரி, நீர்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் சிறைச்சாலை…
Read More

கொழும்பின் சில பகுதிகளில் நீர்வெட்டு

Posted by - July 23, 2020
கொழும்பின் சில பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமையய இன்று…
Read More

கதிர்காமத்தில் 17 வருடங்களுக்குப் பின்னர் நிறுத்தப்பட்ட அன்னதானம்

Posted by - July 23, 2020
கதிர்காம ஆடிவேல் விழாவையொட்டி கடந்த 17 வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம் இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக அன்னதான சபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம்…
Read More

சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்த இலங்கைக்கு ஜப்பான் நிதியுதவி

Posted by - July 23, 2020
இலங்கையில் சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தலை நடத்துவதன் மூலம், ஜனநாயக மயமாக்கலை தக்கவைக்கும் திட்டத்திற்காக ஜப்பான் நிதியுதவி வழங்கியுள்ளது. இதற்கான…
Read More

சிறிலங்கா தேர்தல் ஆணைக்குழுவில் முக்கிய கலந்துரையாடல்!

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் உதவி தேரதல் ஆணையாளர்களுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.…
Read More

வாகன சாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - July 23, 2020
வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு புள்ளிகள் வழங்கும் முறையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய சாரதி அனுமதி…
Read More

சிறிலங்காவில் சஹ்ரான் குறித்து தகவல் வழங்கியபோதிலும் CIDயினர் நடவடிக்கை எடுக்கவில்லை – தேசிய புலனாய்வு பிரிவு

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் ஈஸ்டர் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமின் குழுவில் இருந்தவர்கள் குறித்து தேசிய புலனாய்வு பிரிவினர் தகவல்களை வழங்கிய…
Read More

சிறிலங்காவில் பாலர் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் குறித்த அறிவிப்பு வெளியானது!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில்  கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த அனைத்து பாலர் பாடசாலைகளும் எதிர்வரும் 01ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கு…
Read More

சிறிலங்காவில் வாக்காளர் அட்டைகள் விநியோகம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது – தபால் திணைக்களம்!

Posted by - July 22, 2020
சிறிலங்காவில் பொதுத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் சுமார் 60 வீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் எஞ்சியுள்ள…
Read More

சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மீது தாக்குதல்!

Posted by - July 22, 2020
சிறிலங்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர்மீது, மத்துகம-வெல்கந்த பகுதியில் வைத்து…
Read More