வடக்கில் யாழ் மாவட்டம் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே

Posted by - July 24, 2020
தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரமானதும்…
Read More

சி.வி.விக்கினேஸ்வரனிடம் இரண்டு மணி நேரம் விசாரணை!

Posted by - July 24, 2020
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழுவொன்று இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது.…
Read More

இராஜாங்கனையில் கொரோனாவின் மூன்றாவது அலை பதிவாகியுள்ளது- ஹரித அலுத்கே ‍

Posted by - July 24, 2020
இராஜாங்கனை பகுதியில் மூன்றாவது அலை பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று குழு உறுப்பினர் ஹரித…
Read More

சிறிலங்காவில் பி.சி.ஆர்.பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒன்றரை இலட்சத்தைக் கடந்தது

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பி.சி.ஆர்.பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று…
Read More

கண்டி பெரஹரவை இலக்கு வைத்த பயங்கரவாதிகள் – வெளிவந்த புதிய தகவல்!

Posted by - July 24, 2020
ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் பெரஹரவை இலக்கு வைத்து இரண்டாவது தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டம்…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- புலத்ஸ்சினி இராஜேந்திரன் இந்திய புலனாய்வு பிரிவிற்காக செயற்பட்டார் 

Posted by - July 24, 2020
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தற்கொலை குண்டுதாரியொருவரின் மனைவி இந்திய புலனாய்வு அமைப்பிற்காக செயற்பட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Read More

சிறிலங்கா அரசாங்கம் விதித்துள்ள அதிரடி தடை உத்தரவு

Posted by - July 23, 2020
நெல் மற்றும் அரிசி என்பவற்றை விலங்கு உணவு உற்பத்திக்காக பயன்படுத்த தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. பாவனையாளர்கள் அலுவல்கள்…
Read More

சிறிலங்காவில் மேலும் 7 பேருக்கு கொரோனா

Posted by - July 23, 2020
சிறிலங்காவில் மேலும் 07 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 07 பேருக்கே…
Read More

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்

Posted by - July 23, 2020
கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வங்குரோத்து வேட்பாளர்களின் சேறுபூசும் அரசியலானது, தமிழ்ப் பிரதிநிதித்துவத்தை சவாலாக அமையாது. வாக்காயுதம் மூலம் இம்முறையும் சாதனை…
Read More

சிறுமி துஷ்பிரயோகம் – பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

Posted by - July 23, 2020
புத்தல, ஒக்கம்பிடிய பொலிஸ் பிரிவை சேர்ந்த 12 வயதுடைய சிறுமியொருவரை கடுமையான முறையில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபர் ஒருவரும்…
Read More