சிறிலங்காவில் மேலும் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று!

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் மேலும் பத்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று…
Read More

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டும் – சஜித்

Posted by - July 24, 2020
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நாட்டு மக்களை ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து, ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஆட்சியை மலரசெய்வதற்கு…
Read More

சிறிலங்கா மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளனர்- அநுர

Posted by - July 24, 2020
சிறிலங்கா  மக்களிடையே இல்லாத ஒரு இனவெறியை ஆட்சியாளர்கள் கட்டியெழுப்பியுள்ளதாக தேசிய மக்கள்  சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அநுர குமார…
Read More

வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர்

Posted by - July 24, 2020
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 43 இலங்கையர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை, விசேட விமானமொன்றில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…
Read More

ஐஸ் போதை பொருளுடன் நால்வர் கைது – தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி

Posted by - July 24, 2020
புத்தளத்தில் ஒரு தொகை ஐஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட கலால் திணைக்கள கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட நால்வரையும் தடுத்து வைத்து…
Read More

IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி கைது

Posted by - July 24, 2020
முல்லேரியா ஐ.டீ.எச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு உள்ளான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

சிறிலங்காவில் புதிய கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்

Posted by - July 24, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 2,753 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் (வியாழக்கிழமை)  ஒரேயொரு புதிய கொரோனா தொற்றாளர்…
Read More

வடக்கில் யாழ் மாவட்டம் வன்முறைகள் இடம்பெற கூடிய பிரதேசமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது – கஃபே

Posted by - July 24, 2020
தேர்தலில் வன்முறைகள் இடம்பெறக்கூடிய மாவட்டங்களில் வடக்கில் யாழ் மாவட்டம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக ‘சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திரமானதும்…
Read More

சி.வி.விக்கினேஸ்வரனிடம் இரண்டு மணி நேரம் விசாரணை!

Posted by - July 24, 2020
வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிடம் உயர் பொலிஸ் சி.ஐ.டி. குழுவொன்று இரண்டு மணி நேரம் கடும் விசாரணை நடத்தியுள்ளது.…
Read More