ஒரு கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

Posted by - July 25, 2020
ஹொரணை, மிரிஹான மற்றும் பொரலெஸ்கமுவ பிரதேசங்களை மையகமாக கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 25, 2020
சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் படோவிட பிரதேசத்தில் 305 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய கல்கிஸ்ஸ…
Read More

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல விளக்கமறியலில்

Posted by - July 25, 2020
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

PHI களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

Posted by - July 25, 2020
தேர்தல் காலத்தின் போது கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை…
Read More

சிறிலங்காவில் இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

Posted by - July 25, 2020
சிறிலங்கா  – இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More

சிறிலங்கா ஜனாதிபதியால் அமைச்சர்களை பரிந்துரைக்க முடியாது – கிரியெல்ல

Posted by - July 25, 2020
பொதுத்தேர்தலில் பின்னர் அமையும் அரசாங்கத்தின் கீழ் அமைச்சர்களை நியமிக்க பரிந்துரைக்கும் அதிகாரம் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இருக்காது என முன்னாள் நாடாளுமன்ற…
Read More

பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள்- பழனி

Posted by - July 25, 2020
பொய்யுரைப்பவர்களை நாடாளுமன்றம் அனுப்பினால் அவர்கள் மீண்டும், மீண்டும் பொய்யுரைக்கவே முற்படுவார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.…
Read More

கொரோனா வைரஸின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலையின் சாத்தியம் காணப்படுகின்றன – சஜித்

Posted by - July 25, 2020
கொரோனா வைரஸ் தாக்கத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அலைகள் நாட்டில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின்…
Read More

சிறிலங்காவில் ஒரேயொரு ஐக்கிய தேசியக் கட்சி மட்டுமே உள்ளது – ரணில்

Posted by - July 25, 2020
ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெளியே வேறு கட்சிகளை உருவாக்க எந்தக் குழுவிற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என அக்கட்சியின் தலைவரும் முன்னாள்…
Read More

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம்- கனடா

Posted by - July 25, 2020
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை மிகவும் அவசியமென கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜக்மீட்…
Read More