கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ளும் இங்கிலாந்து

Posted by - July 26, 2020
சிறிலங்காவின் சுற்றாடல் மற்றும் சுகாதார சட்டங்களை மீறி இலங்கைக்கு ஏற்றுமதி செய்த கழிவுகள் அடங்கிய கொள்கலன்களை மீண்டும் பெற்றுக்கொள்ள இங்கிலாந்தின்…
Read More

சிறிலங்கா IDH வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா நோயாளி சென்ற இடங்கள் குறித்து தகவல்

Posted by - July 26, 2020
சிறிலங்கா-கொழும்பு  IDH  வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்று பின்னர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட கொரோனா தொற்றுக்குள்ளான நபர் தற்போது கந்தகாடு…
Read More

கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும்

Posted by - July 26, 2020
கொழும்பிலுள்ள பல்கலைக்கழகங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் ஏற்படும் ஆபத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read More

பாடசாலைகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை

Posted by - July 26, 2020
கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக மேலதிக விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளை நாளை முதல் மீளத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகக்…
Read More

ஆறு வேட்பாளர்கள் கைது! தேர்தல் விதிமுறைகளை மீறினார்கள் எனக் குற்றச்சாட்டு

Posted by - July 26, 2020
தேர்தல் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர் எனத் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான சிரேஷ்ட…
Read More

ஒரு கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது

Posted by - July 25, 2020
ஹொரணை, மிரிஹான மற்றும் பொரலெஸ்கமுவ பிரதேசங்களை மையகமாக கொண்டு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More

சிறிலங்காவில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

Posted by - July 25, 2020
சிறிலங்காவில் கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் படோவிட பிரதேசத்தில் 305 போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதுடைய கல்கிஸ்ஸ…
Read More

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கல விளக்கமறியலில்

Posted by - July 25, 2020
பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் சிறைக்காவலர் காலிங்க கலுஅக்கலவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

PHI களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை சட்டத்திற்கு முரணானது

Posted by - July 25, 2020
தேர்தல் காலத்தின் போது கொவிட் 19 ஐ கட்டுப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்களுக்கான தேவையான அறிவுறுத்தல்கள் அடங்கிய வரைவு சுற்றறிக்கை…
Read More

சிறிலங்காவில் இங்கிரிய மோதல் சம்பவத்தில் ஒருவர் கொலை

Posted by - July 25, 2020
சிறிலங்கா  – இங்கிரிய- ஊருகல பகுதியில் இருவருக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More