கந்தளாயில் ஒரு பிள்ளையின் தந்தை தற்கொலை

Posted by - July 27, 2020
கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையொருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த…
Read More

சிறிலங்காவில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களின் வாக்களிப்பு குறித்த இறுதி முடிவை வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு

Posted by - July 27, 2020
சிறிலங்காவில் எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்காக ஏற்பாடு செய்யப்படவிருந்த நடமாடும் வாக்குச்சாவடி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சாத்தியம் இல்லையென…
Read More

அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர்- பவ்ரல்

Posted by - July 26, 2020
அரசஅதிகாரிகள் பக்கச்சார்பான விதத்தில் நடந்துகொள்கின்றனர் என பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
Read More

ஐக்கிய தேசியக் கட்சியினர் தங்களின் தோல்வியை இப்பொழுதே ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்!

Posted by - July 26, 2020
ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து 90 சதவீதமானோர் வெளியேறியுள்ள நிலையில் அங்கு வெறுமனே பிளவு ஏற்பட்டுள்ளது என்று கூறுவதில் எந்த…
Read More

சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 782 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி, மேலும் ஐவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக…
Read More

மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை தேர்தல் ஆணைக்குழு உறுதிசெய்ய வேண்டும்- மனித உரிமைகள் ஆணைக்குழு

Posted by - July 26, 2020
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும் என இலங்கை மனித…
Read More

ஐ.எஸ்.அமைப்புடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரிக்கு தொடர்பு- சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழு

Posted by - July 26, 2020
ஐ.எஸ்.அமைப்பின் கொள்கைகளை பின்பற்றும் அமைப்புகளுடன் ஓய்வுபெற்ற தேசிய புலனாய்வு அதிகாரியொருவர் தொடர்பினை பேணிவந்துள்ளார் என சிறிலங்கா ஜனாதிபதி ஆணைக்குழுவின் தகவல்கள்…
Read More

சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி காணொலி எடுத்துவந்த ஆசிரியர் கைது

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அதனை காணொலி எடுத்துவந்த சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் தனியார் வகுப்புக்களை…
Read More

சிறிலங்கா அரசாங்கத்திற்கு 3.5 பில்லியன் ரூபாய் இழப்பு

Posted by - July 26, 2020
சிறிலங்காவில் மஹாவலி ஆற்றில் கட்டப்படவுள்ள பெரிய அளவிலான நீர்மின் திட்டமான மொரகொல்ல நீர் மின் உற்பத்தி திட்டத்தினை செயல்படுத்துவதில் தாமதம்…
Read More

தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக பெரும்பான்மையினருக்கு புரிய வைப்பேன்- சுமணரத்தன தேரர்

Posted by - July 26, 2020
தமிழ் மக்களின் இன்னல்கள் தொடர்பாக நாடாளுமன்றத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் எடுத்துரைப்பேன் என…
Read More