போதைப்பொருள் விற்பனை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் தகவல் வழங்குவற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
உண்மையான, ரோஷமுள்ள எந்த முஸ்லிமும் மொட்டுக் கட்சியில் இருக்கமாட்டார்கள் எனவும், அந்தக் கட்சிக்கு ஆதரவளிக்கமாட்டார்கள் எனவும், அதற்கு வாக்களிக்கமாட்டார்கள் என்றும்…
சிறிலங்காவில் தேர்தல் பிரசாரங்களில் பெரும்பாலான வேட்பாளர்கள் பகைமையை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுகின்றமையினால் வன்முறைகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பு உள்ளதென தேர்தல் வன்முறைகளை…
சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க சாட்சியமொன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தற்போது முன்னிலையாகியுள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி…