யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கடற்படை சிப்பாய்க்கு கொரோனா உறுதி
கொரோனா சந்தேகத்தில் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்து கடமைக்காக யாழ்ப்பாணம் வந்திருந்த கடற்படை சிப்பாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
Read More