சிறிலங்காவில் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Posted by - July 29, 2020
சிறிலங்கா பாடசாலை வளாகத்திற்குள் இடம்பெறும் கொண்டாட்டங்கள் மற்றும் இணை பாடவிதான செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின் செயலாளர் ரஞ்சித்…
Read More

சிறிலங்கா மக்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு நிச்சயம் தடையாக இருப்போம்- அநுர

Posted by - July 29, 2020
சிறிலங்கா  நாடாளுமன்றத்தில் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் விடயங்களுக்கு பகிரங்கமாக எதிர்ப்பை வெளிப்படுத்த தேசிய மக்கள் சக்தியினால் மாத்திரமே முடியுமென அதன்…
Read More

அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை- குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு

Posted by - July 29, 2020
சிறையில் இருந்து வெளியேறிய அரசியல் கைதிகள் எவரும் அரசியல் தீர்மானப் பிரகாரம் விடுவிக்கப்படவில்லை என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு …
Read More

சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்தவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடாத்தப்படவுள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளி விரபத் திணைக்களம் இந்த விடயத்தினைத்…
Read More

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஊடங்களுக்கு விடுத்த உத்தரவு

Posted by - July 29, 2020
தேர்தல் காலம் நிறைவடையும் வரையில் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வௌியேறும்…
Read More

தனது கடமைகளுக்கு திரும்பவுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

Posted by - July 29, 2020
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று முதல் கடமைக்கு சமூகமளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாகச் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
Read More

பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Posted by - July 29, 2020
எதிர்வரும் ஆகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிப்பதற்கான கால எல்லை நீடிக்கப் பட்டுள்ளது என தேர்தல்கள்…
Read More