மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்!

Posted by - July 30, 2020
வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அபுதாபியில் இருந்து 40 பேரும், டோஹாவில் இருந்து இருவரும்,…
Read More

தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

Posted by - July 30, 2020
தேர்தல் சட்டங்களை மீறி செயற்படும் பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு…
Read More

சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது

Posted by - July 29, 2020
நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்து செல்கின்றது என ஐக்கியதேசிய கட்சி கவலை வெளியிட்டுள்ளது.
Read More

பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அரச பாடசாலைகளுக்கு விடுமுறை

Posted by - July 29, 2020
பொதுத் தேர்தல் இடம்பெறும் வாரத்தினுள் அனைத்து அரச பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கத் தீர்மானிக் கப்பட்டுள்ளது.
Read More

எத்தனோல் கடத்திய கலால் திணைக்கள அதிகாரி கைது

Posted by - July 29, 2020
எத்தனோலை கடத்திய குற்றச்சாட்டில் கலால் திணைக்கள சார்ஜென்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர் எத்தனோலை தனியார்…
Read More

நல்லது கெட்டது என்னவென்று எமக்கு நன்கு புரிந்துள்ளது-சஜித்

Posted by - July 29, 2020
வெளிப்படையான அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த தான் தயாராக உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகுணுகொலபெலெஸ்ஸவில்…
Read More

சிறிலங்காவில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரை 5400 முறைப்பாடுகள் பதிவு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் இதுவரையில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில்…
Read More

சிறிலங்காவில் இன்றுடன் வாக்காளர் அட்டைகள் விநியோகம் நிறைவு

Posted by - July 29, 2020
சிறிலங்காவில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகம் இன்றுடன் (புதன்கிழமை) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. வாக்காளர் அட்டைகள் விநியோகப்…
Read More

115 கட்சி உறுப்பினர்களை வெளியேற்றுவதற்கான முடிவை வரவேற்கும் ரணில்

Posted by - July 29, 2020
ஐக்கிய மக்கள் சக்தியின் நடத்தை ஐக்கிய தேசியக் கட்சிக்கு தீங்கு விளைவிக்கும் முயற்சி என மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என…
Read More

பாதாள உலக கும்பல் மீதான நடவடிக்கை தேர்தலை இலக்காக கொண்டதல்ல – விமல்

Posted by - July 29, 2020
பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு பாதாள உலக கும்பல் உறுப்பினர்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தற்காரர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என…
Read More