பிரதேச செயலக ஊழியர்கள் இருவர் போதைப் பொருளுடன் கைது

Posted by - July 30, 2020
களனி மற்றும் கொலன்னாவ பிரதேச செயலக அலுவலக ஊழியர்கள் இருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரிடம்…
Read More

வங்கிக்கொள்ளையர்களுடன் உதவியுடன் அரசாங்கம் என்மீது போலிச்குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றது

Posted by - July 30, 2020
நான் அமைச்சராகயிருந்தவேளை இடம்பெற்ற ஊழல்கள் குறித்து எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித்…
Read More

சிறிலங்காவில் ஆபாச காணொளிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்த ஆசிரியர்

Posted by - July 30, 2020
சிறிலங்காவில் பன்னிபிட்டிய பகுதியில் வசிக்கும் ஆசிரியர் சிறுவர்களுடைய ஆபாச காணொளிகள் மற்றும் புகைப்படங்களை அமெரிக்கா உள்ளிட்ட ஐந்து வெளிநாடுகளிலுள்ள சிலருக்கு…
Read More

முதலாம் தரம் தொடர்பாக கல்வி அமைச்சு தெரிவித்தது என்ன?

Posted by - July 30, 2020
முதலாம் தரத்தில் இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை 35 -; 40 வரை அதிகரிப்பதற்குச் சட்ட ரீதியான அனுமதி கிடைத்துள்ளதாகக்…
Read More

பாராளுமன்றத்தை சுத்தம் செய்ய வேண்டும்

Posted by - July 30, 2020
பலத்திற்காக கண்ணீர் வடித்த ஆட்சியாளர்கள் யாரும் மக்களுக்காக கண்ணீர் வடிக்கவில்லை என மக்கள் தேசிய சக்தியின் தலைவர் அநுர குமார…
Read More

கொழும்பில் மலையக இளைஞர்களை சந்தித்தது இ.தொ.கா

Posted by - July 30, 2020
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில், நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் இ.தொ.காவின் வேட்பாளர்கள் கொழும்புவாழ் மலையக இளைஞர்களை நேற்று…
Read More

தேசிய பாடசாலைகளை அதிகரிக்க பரிந்துரை

Posted by - July 30, 2020
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை 1,000 ஆக அதிகரிக்க வேண்டும் என கல்வி தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணி…
Read More

கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் விசாரணைக்காக இரு குழுக்கள்

Posted by - July 30, 2020
ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட சுங்க அதிகாரிகள் தொடர்பில் இரு சுயாதீன விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுங்க…
Read More